சற்றுமுன்

நிபந்தனைகளால் தமிழகத்தில்  நாளை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு..

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற நிபதந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்...

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயது முதியவர் இன்று மரணம்..

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாசல பிரதேசத்தில் வசிக்கும் 106 வயது முதியவர் உடல்நல குறைவால் இன்று காலமானார்.சிம்லா, இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை...

ஆனைக்குட்டம் அணை-ஷட்டர்கள் பழுதால் வெளியேறி வீணாகும் தண்ணீர்..

சிவகாசி பகுதியில் பெய்த மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு 14அடிக்கு தண்ணீர் வந்தும், மதகுகளில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.சிவகாசி ஆனைக்குட்டத்தில் 1989 ல் ஆனைக்குட்டம் அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது....

நவ.6ல் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த இயலாதது ஏன்?: ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்!

ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் திடீரென இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த இயலாது என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதற்கான காரணத்தை

நவ.6 நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் ஒத்திவைப்பு!

நாளை நடைபெற இருந்த ஆர் எஸ் எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம்

பாலுக்கு ஜிஎஸ்டி என பொய் சொல்லும் அமைச்சர்; திறனற்ற திமுக., ஆட்சி: அண்ணாமலை நறுக்!

பாலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டதாக தவறான தகவலை செய்தியாளர்கள் மத்தியில் பதிவு செய்தார்
- 2026

கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு

சென்னை பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்- தமிழக அரசு..

சென்னை பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். பரந்தூர் விமான நிலையத்தில் பெரிய ரக ஜெட்...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி..

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி கொரோனா சான்றிதழ் தேவையில்லை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் நாகர்கோவி லில் இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்:-அவர்...

மத்திய பிரதேசம் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலி..

மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். போபால், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று...

மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் 11பேர் பலி.. பிரதமர் இரங்கல்..

மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை...

கார் வைத்திருப்பவருக்கு ‘ஹெல்மெட்’ அபராதம்! திராவிட மாடல் அரசு அபாரம்!

திருநெல்வேலி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சென்னையில், 'ஹெல்மெட்' அணியாமல் கார் ஓட்டியதாக போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதித்த
- 2026

Recent articles