சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: அபார வெற்றி பெற்றது ஆர்சிபி

பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

வாட்ஸ்அப்-16லட்சம் பயனர் கணக்கு முடக்கம்..

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின்...

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..

 சென்னையில் இன்று தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில், 29-ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரன் ரூ.38,200-க்கும், 30-ம் தேதி ரூ.38,280-க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம்...

சேலம் வழி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ..

சேலம் வழியாக செல்லும் எட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சேலம் சூரமங்கலம் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக...

பத்திரப்பதிவில் தக்கல் முறை!

பிரச்சனைகளைத் தவிர்க்கும் விதமாக தற்போது புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் சொல்வதை செய்யும்.. இப்படி பயன்படுத்துங்க..!

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இப்போது உங்கள் குரலின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்யலாம்.இதைக் கருத்தில் கொண்டு அலெக்சா போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையையும் தொடங்கியுள்ளது.அதன் பெயர்...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்..

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.பாப்புலர் பிரண்ட்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு-நால்வர் பலி..

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலநிலைநில நேற்று மீண்டும் மருத்துவ மணை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சிஉலக ஆசிரியர் 1939-40ல் அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தில் காலடியில் சில மாதங்கள் தங்கியிருந்த போது, ​​திருவிதாங்கூர் அரசு அவர் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.பணியில் இருக்கும் போது கூட...

திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்த வாலிபர் சாவு..

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...

PFI அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: PMLA விதிகளின் கீழ் ED நடவடிக்கை..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வங்கிக் கணக்குகளை

திருச்சியில் அண்ணாமலை..

திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று  திருச்சியில்செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது,கடந்த 8...

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது..

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை...

SPIRITUAL / TEMPLES