சற்றுமுன்

சென்னையில் செண்டை மேளம் வாசித்த மம்தா!..

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் இசைத்த விடியோ வைரலாகி வருகிறது.மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின்...

சுட்டுக் கொல்லப்பட்ட தாதா துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை

உ.பி யில்சுட்டுக் கொல்லப்பட்ட தாதா துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதா விகாஸ் துபே பல்வேறு குற்றச் செயல்களில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது இன்று..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64, 500-ல் இருந்து ரூ.64...

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்:

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் இன்று காலை யானை மீது திருமுறைகள் வைத்து வீதிஉலா வந்தபோது திரளான பக்தர்கள் வந்து தரிசித்து சென்றனர்.தஞ்சாவூர்...

T20 WC 2022: நேர்மையற்ற கணக்கு

எப்படியிருக்கிறது பேமானிக் கணக்கு; அதாவது நேர்மையற்ற கணக்கு?

இன்று மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை..

தொடா் மழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு...
- 2026

குருவாயூர்-புனலூர் இன்டர் சிட்டி விரைவு வண்டியை மதுரை வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை..

தென்னிந்தியாவில் மிக முக்கியமான பகுதி பெங்களூரு மாநகரத்திற்கு திருநெல்வேலியில் இருந்து ஓர் இரவு நேர விரைவு வண்டி தினசரி தென்காசி ராஜபாளையம், சேலம் வழியாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்..

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3ம் தேதி முதல் 6ம்...

கேரளா காதலனை விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கு அடுத்தடுத்து தீவிர விசாரணை ..

கேரளா காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு- தடயங்களை அழித்த தாயார், மாமாவிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல்...

தஞ்சையில்1,037 வது ராஜராஜன் சதய விழா ..

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா திருமுறையுடன் தொடங்கியது.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக...

அண்ணாமலை கைதாகி விடுதலை; பாஜக., ஆர்ப்பாட்டமும் இனிப்பு வழங்கலும்!

அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சென்னையில் பெய்த கனமழைக்கு இருவர் பலி: தொடர்ந்து ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னையில் பெய்த கனமழைக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில்...
- 2026

Recent articles