சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

சென்னையில் பிரமாண்ட மலர் கண்காட்சி துவக்கம்..

சென்னையில் பிரமாண்ட மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின்...

சென்னை அரசு பள்ளியில் 1 – 5 படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு..

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.சென்னை மாநகராட்சி மூலம்...

இளங்கன்று பயமறியாது.. பாம்பை பிடித்து புற்றில் விட்ட சிறுமி!

புதருக்குள் இருந்து வெளியில் வந்த 6 அடி நீளம் கொண்ட பாம்பு குடியிருப்புகளுக்குள் செல்ல முற்பட்டது.

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை..?!

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், குமரிக்கடல் பகுதிகளின் மேல்...

கருணாநிதி 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்..

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த...

நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் விநியோகம்:

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அஞ்சலகம் மூலம்...

விளையாடும் போது தவளை பானைக்குள் மாட்டிய சிறுவன்!

3 வது மகன் வசந்த் அவரது வீட்டில் வைத்திருந்த காலி தவளைகுள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

2கிமீ தாண்டி உரிமையாளருக்கு லஞ்ச் கொண்டு வரும் நாய்!

ஸ்மார்ட்டாக நடந்து செல்லும் அந்த நாயின் #வீடியோ இணையத்தில் வெளியாகி #லைக்ஸ்களைக் குவித்து வருகிறது

பாம்பாக மாறிய பாட்டி.. வைரலான வீடியோ!

ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் வைரலான வீடியோவில் பாம்பு மிகவும் வயதானது ஆகும்.

உத்தரகாண்ட் சம்பாவத் தொகுதி இடைதேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி ..

உத்தரகாண்ட் மாநில சட்டசபை இடைதேர்தலில் சம்பாவத் தொகுதியில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார்.உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த...

விடுமுறையிலும் பயிற்சி வகுப்பு.. உடனே நிறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை!

30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதி வழங்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ரயில் வரும் நேரம்.. தண்டவாளத்தில்.. கணப்பொழுதில் தப்பிய இளைஞர்கள்..!

இளைஞர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்' என்று கூறினார்.

SPIRITUAL / TEMPLES