சற்றுமுன்

உ.பி-அரசுப்பள்ளியில் விலையுயர்ந்த மதுபானங்கள்..

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் விலையுயர்ந்த மதுபானங்கள் அடங்கிய ஏராளமான அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட‌ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஷிநகரில் உள்ள தமுக்கி ராஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியின்...

ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..

காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50...

விஷேச நாட்கள் நிறைந்த ஐப்பசி(துலாம்) மாதம்..

ஐப்பசி மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதம். இந்த மாதத்தில்தான் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது போல்,...

செங்கோட்டை-மயிலாடுதுறை-ரயில் அறிமுக தேதி மாற்றம்!..

செங்கோட்டை-மயிலாடுதுறை(வண்டி எண்:16848) விரைவு ரயில் அறிமுக தேதி அக் 25க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை-செங்கோட்டை-மயிலாடுதுறை(16847/16848) இரண்டு வண்டிகளும் 24அக்-22 தீபாவளி முதல் இயக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் இந்த வண்டி அக்25ம்தேதி முதல் இயங்கும் என...

T20 WC: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

இந்த வெற்றிகளால் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி குரூப் 1 பிரிவிலும் நெதர்லாந்து அணி குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்-மாநாடு நடத்த உயர் நீதிமன்றத்தில் மனு ..

இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ...
- 2026

மேட்டூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு..

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று வரும் தண்ணீர் அளவு மழையால் அதிகரித்துள்ளது, அணைக்கு நீர்வரத்து நீர் திறப்பும் 1.95 லட்சம் கனஅடியாக  அதிகரித்துள்ளது....

சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்..

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சிதம்பரம் ஸ்ரீநடராஜர்...

விருதுநகர் அருகே தோட்டத்தில் குளிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி..

விருதுநகர் அருகே சதானந்தபுத்தில் உள்ள பம்பு செட்டு கிணறு தோட்டத்தில் இன்று குளிக்க சென்ற தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன்...

உருவானது புதிய புயல்..

உருவானது புதிய புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக...

மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை..

தொடர் மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வத்றாயிருப்புக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும் 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிரதோஷம் அமாவாசை வழிபாடு...

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்..

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வரும் 22-ம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு...
- 2026

Recent articles