சற்றுமுன்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவத்தில் முக்கிய விழாவாக வரும் 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி...

தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட இபிஎஸ் உள்ளிட்டோர் கைது!

சென்னை வள்ளூவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். சட்டப் பேரவையில்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கலெக்டர்-17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை….

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கலெக்டர்-17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணாஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. போராட்டக்காரர்களை தடுப்பதற்கு போதுமான வகையிலான வஜிரா வாகனங்களை வரவழைக்காததும், போராட்டக்காரர்களை கலைய செய்ய...

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கலால் பரபரப்பு

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள து....

திருமலையில் 7மாதத்தில் ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் ..

கடந்த 7 மாதத்தில் திருப்பதியில் வசூலான உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய...

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியே இல்லை-சட்டசபையில் சபாநாயகர்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து முடிவெடுக்க கோரி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவர்...
- 2026

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..

இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றியும் சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு...

ஜெயராமன் நம்பூதிரி-சபரிமலை மேல்சாந்தி, ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தி..

கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.நடப்பு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் இன்று காலை நடைபெற்றது.திருஉளசீட்டு குலுக்கலில் ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாகவும்...

சபரிமலை /மாளிகைப்புரம் மேல்சாந்தி நாளை புதிதாக தேர்வு!

சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தி 2022 -2023ஆண்டுக்கு புதிதாக தேர்வு செய்யும் தெய்வீக பூர்வமாற நிகழ்வு ‌நாளைஐப்பசி மாதப்பிறப்பு அன்று ‌சபரிமலையில் நடைபெறும். குலுக்கல்  முறை மூலம் தேர்வு செய்ய பந்தளத்தை சேர்ந்த...

துலாம் ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறப்பு ..

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்குதிறக்கப்பட்டது.கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் சபரிமலை நடைபயணத்தை மேற்கொண்டனர்நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு சுவாமி...

அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது..

அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது; தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....

ஒகேனக்கலில் எங்கும் வெள்ளம்..

காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது.ஒகேனக்கல், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் கேரள மாநிலம்...
- 2026

Recent articles