சற்றுமுன்

சபரிமலை /மாளிகைப்புரம் மேல்சாந்தி நாளை புதிதாக தேர்வு!

சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தி 2022 -2023ஆண்டுக்கு புதிதாக தேர்வு செய்யும் தெய்வீக பூர்வமாற நிகழ்வு ‌நாளைஐப்பசி மாதப்பிறப்பு அன்று ‌சபரிமலையில் நடைபெறும். குலுக்கல்  முறை மூலம் தேர்வு செய்ய பந்தளத்தை சேர்ந்த...

துலாம் ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் நடை திறப்பு ..

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்குதிறக்கப்பட்டது.கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் சபரிமலை நடைபயணத்தை மேற்கொண்டனர்நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு சுவாமி...

அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது..

அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது; தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....

ஒகேனக்கலில் எங்கும் வெள்ளம்..

காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது.ஒகேனக்கல், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் கேரள மாநிலம்...

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அக்19 வரை நடைபெறும்..

சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெறும் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில்...

விருதுநகரில் 37 பவுன் நகை,ரூ.4 லட்சம் மோசடி..

விருதுநகரில் 37 பவுன் நகை,ரூ.4 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விருதுநகரில் வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை மற்றும் ரூ.4லட்சத்தை...
- 2026

போடி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற மூவர் பலி..

போடி அருகே திருமண விருந்துக்காக தாய் மாமா வீட்டிற்கு வந்திருந்த தம்பதியினர் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்க சென்ற பொழுது தவறி விழுந்து புதுமண தம்பதியர் உட்பட மூவர் உயிர் இழந்துள்ளனர். தேனி மாவட்டம்...

நாளை அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா:

நாளை அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி நாளை மாலை அணிவிக்கிறார் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு நாளை திங்கட்கிழமை காலை...

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை..

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சூரசம்ஹாரத்தன்று, பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும். சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு...

கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.4கிலோ தங்கம் பறிமுதல்..

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 3.4கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டின் தோஹாவில் வரும் விமானத்தில் பயணிகள்...

ரயிலில் தள்ளி மாணவி கொலை – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்..

சென்னை பரங்கிமலையில் ரெயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்...

பராமரிப்பு பணிகளால் மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
- 2026

Recent articles