latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!
தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.
― Advertisement ―
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
More News
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
Explore more from this Section...
திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர வாகன சோதனை..
திருப்பதியில் முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் பை பயன் படுத்த தடை விதித்தது திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதியில் பக்தர்கள் நெகிழி பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து...
8 எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி: தெற்கு ரயில்வே!
மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
கேர்ள்ஸ் இருவர் சேர்ந்து வாழ கேரள நீதிமன்றம் அனுமதி!
ஆதிலா நஸ்ரினும் , பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்
8 வயது சிறுவனின் உயிரைப் பறித்த மிளகாய் பஜ்ஜி!
அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கூட்டுறவு வங்கியில் பண மோசடி மேலாளர் தற்காலிக பணிநீக்கம்..
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வேலுார்...
வியர்வையில் நனைந்தபடி.. பாடகர் கேகேவின் கடைசி நிமிட வீடியோ!
வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.
வாட்ஸ்அப்-16லட்சம் பயனர் கணக்கு முடக்கம்..
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின்...
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..
சென்னையில் இன்று தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில், 29-ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரன் ரூ.38,200-க்கும், 30-ம் தேதி ரூ.38,280-க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம்...
சேலம் வழி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ..
சேலம் வழியாக செல்லும் எட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சேலம் சூரமங்கலம் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக...
பத்திரப்பதிவில் தக்கல் முறை!
பிரச்சனைகளைத் தவிர்க்கும் விதமாக தற்போது புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
நீங்கள் சொல்வதை செய்யும்.. இப்படி பயன்படுத்துங்க..!
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இப்போது உங்கள் குரலின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்யலாம்.இதைக் கருத்தில் கொண்டு அலெக்சா போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையையும் தொடங்கியுள்ளது.அதன் பெயர்...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.பாப்புலர் பிரண்ட்...