லைஃப் ஸ்டைல்

உலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 36 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.1982 நவம்பர் 30ல் த்ரில்லர் வெளியானது. அதுவரை பெயரிய...

பிரதமர் பதவி விவகாரத்தில் இலங்கை அதிபர் சிறீசேன புது முடிவு!

இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவியை அளிக்க அந்நாட்டு அதிபர் மைத்ரீபால சிறீசேன முடிவு எடுத்துள்ளார்.இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவியை அளிக்க அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேன முடிவு செய்துள்ளார். இலங்கையில்...

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அர்ஜெண்டினாவில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்தார்.இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துப்...

‘அம்மா’ பக்தி… அம்மன் பக்தியான விநோதம்…! அதிமுக.,வின் லேட்டஸ்ட் அரசியல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில், மேல்மலையனூர் அங்காளம்மன் பாட்டு பாடி திடீரென பக்திப் பரவசத்தில் பெண்கள் துள்ளிக் குதித்து சாமி ஆடி புதுவித டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு...

அஜித்தை வரவேற்க திரண்ட ரசிகர்கள்.. தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்!

ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை  வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும்...

மாயோட்டி தீவில் மாயம்… பேரதிர்வை விளக்க முடியாத மர்மம்!

இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள மாயோட்டி என்ற குட்டித் தீவின் கரைப் பகுதியில் ஏற்பட்ட அதிர்வு குறித்த மர்மம் நீடித்து வருகிறது.கடந்த மாதம் 11-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், ஆப்பிரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும்...
- 2026

தம்பி சூரியா… ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா..?! சாரு நிவேதிதாவின் கேள்வி!

தம்பி சூரியா... ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா...? எழுத்தாளன நினைச்சி பாருங்கய்யா...! என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு முழுநீளக் கட்டுரையையே எழுதியிருக்கிறார்.நடிகர் சூரியா செல்ஃபி எடுப்பது தொடர்பாகவும்,...

தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக சிறப்பு அதிகாரி அந்தஸ்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுக்காலம் பணி நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும்...

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு செய்யப் பட்ட உயர் நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தின்...

பதவி நீட்டிப்புக் காலத்தில் ஊதியம் பெறாமல் பணியாற்றவும் தயார்: பொன்.மாணிக்கவேல்

சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை இன்னும் இருப்பதால், அவரது பதவிக் காலத்தை...

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஒரு வருடம் நீட்டிப்பு!

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.ஒரு வருட...

மேகதாது… நீர் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு மனு

மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், வரைவுத் திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக அரசின் மனு...
- 2026

Recent articles