லைஃப் ஸ்டைல்

ஆவுடையார்கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் ஆதினம் அருளாசி!

ஆனி திருமஞ்சன 7ம் திருவிழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

திருப்புகழ் கதைகள்: குருக்ஷேத்திரப் போர்

கௌரவர்களுடனான சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்தனர். 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்து வந்தால், நாட்டை திருப்பி

இரும்பாடி முத்தாலம்மன் கோவில் வைகாசி  விழா முளைப்பாரி உத்ஸவம்!

இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி  விழா முளைப்பாரி எடுத்து பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

சூலூரில் கோவிலை புனரமைக்க உதவிக்கரம் நீட்டிய பாஜக.,!

மாடு என்றால் செல்வம் என்று பொருள்படும்.நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கோபூஜை

பிரதமர் மோதியின் மனதின் குரல் (பகுதி 90 முழு வடிவம்)

மனதின் குரலுக்காக நீங்கள் எழுதியிருக்கும் ஏராளமான கடிதங்கள் கிடைத்திருக்கின்றன.  சமூக ஊடகங்கள், நமோ செயலியிலும் கூட பல செய்திகள்

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 18): அதி பரிசய நியாய: – அதிக பழக்கம் அலட்சியத்திற்கு ஹேது!

அரசே! உனக்கு கல்வியறிவு இல்லை. எனக்கு வகுப்பில் சேர்ந்து படித்த அறிவு உள்ளது. ஞானம் இல்லாமல் அறியாமையில் கிடந்தது உழல்பவனுக்கு மாதவனைப் பற்றி தெரியாது
- 2026

தீர்வு… ஹிந்துக்களின் ஒற்றுமையே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏங்கும் அரசியல் தலைவர்கள் நிரந்தரம் அந்த வேற்றுமையை ‘செக்யூலர்’ என்ற சொல்லின் மறைவில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே

திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்- பார்பரிகன்!

அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார்,

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 17): கண்டக நியாய: – முள்ளை முள்ளால் எடுப்பது!

நிகழ்கால அரசியலில் கூட கண்டக நியாயத்தை அனுசரித்து வெற்றியை சாதித்த சம்பவங்கள் நிறைய உள்ளன.

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 16): ஒட்டகமும் கம்பும்

இப்படி எத்தனையோ ,,, ஒட்டகத்தின் மேல் கட்டைப் பிரயோகம். ‘உஷ்ட்ர-லகுட ‘(அ)நியாயங்கள். இவற்றுக்கு தீர்வு என்ன என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

திருப்புகழ் கதைகள்: வரி சேர்ந்திடு – திருவேங்கடம்!

அவன் பொருக்கு முன்னால் தன் தலையை தானே வெட்டி தற்கொலை செய்துகொண்டான். ஏன் தெரியுமா? நாலை காணலாம்.

திருப்புகழ் கதைகள்: பஞ்சாயுதங்கள்- நந்தகம்

அன்னை பராசக்தியும் ராஜராஜேச்வரியாக இருக்கும்போது இக்ஷு தனுசு என்பதாகக் கரும்பு வில் வைத்துக் கொண்டிருக்கிறாள். மன்மதனுக்கும்
- 2026

Recent articles