Breaking News
அண்ணாமலை பாத யாத்திரை! திட்டமிடல் தடபுடல்!
அதில் பொது மக்கள் 10,000 பேர் இருக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தினமும் கவனம் செலுத்த வேண்டும்
கட்டணத்தை உயர்த்தினால் பலன் பெறுவது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தானே!
தேவையெனில், உள்ளாட்சி வரியை ரத்து செய்து அந்த கட்டணத்தை திரை அரங்குகள் பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவிடட்டும்.
நியாய விலைக் கடைகளில் தக்காளி; சென்னையில் புது முயற்சி!
ரேஷன் கடைகளில் வெளிசந்தையை விட குறைவாக ஒரு கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி
‘திகில் தொடர்’ ஆன செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு! இருவரின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி கையில் முடிவு!
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், இந்த வழக்கினை 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
சொத்தையே எழுதிக் கேப்பானுங்க போல! மெரினாவில் வண்டிய பார்க்கிங் விட்டா…!
உண்மையில் மெரினாவில் கார் பார்க்கிங் கட்டணம் என்ன? ஏமாற்றுகிறார்களா? பார்க்கிங் பணம் காட்டியதை ஏமாறாமல் ரசீதை சரி பார்க்க என்ன வழி?
கருணாநிதியின் ராசி கலருக்கு மாறுது திமுக.,வின் ‘அரசுப் பேருந்து’!
பள்ளி, கல்லூரி வாகனங்கள் தனித்து தெரிய மஞ்சள் வண்ணம் ஏற்கெனவே பூசப்பட்டது. இப்போ, அரசுப் பேருந்துக்கும் அதே வண்ணம் பூசினால், மாணவர்களுக்கு மீண்டும் குழப்பம்
அன்று ஆளுநரிடம் கோரினார்; இன்று அதிகாரம் இல்லை என்கிறார்… இதுதான் ஸ்டாலின்!
ஆளுநருக்கு அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றால் ஏன் ஆளுநரிடம் போய் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அந்நாளில் கோரிக்கை வைத்தார்
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்: ஆளுநர் ரவி நடவடிக்கை!
இலாகா இல்லாத தமிழக அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் விவகாரத்தில்… சேகர் பாபுவுக்கு தேவநாதன் யாதவ் மிரட்டல்… அல்ல எச்சரிக்கை!
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று குறிப்பிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் கண்டனம்
ரூ.80 கோடி செலவுள்ள கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்! திட்ட மதிப்பீட்டில் குழப்பமாம்!
நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிதம்பரத்தில் அறநிலையத் துறை அத்துமீறல்: பாஜக., அஸ்வத்தாமன் கண்டனம்!
உச்ச நீதிமன்ற ஆணையையும் மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையின் அதிகாரிகளும் தங்களுடைய அபகரிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப் படுத்தத் துடிக்கும் அறநிலையத் துறை: போராட்டம் வெடிக்கும்!
ஏற்படுத்தி பக்தர்களுக்கு இடையூறு செய்து வருவதையும், தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.தொடந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் இந்து முன்னணி போராட்டம்