மதுரை

மதுரை பழங்காநத்தம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு! மக்கள் அதிர்ச்சி!

மதுரை பழங்காநத்தம் மகாலட்சுமிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று இன்று கலை வெடித்தது. அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்!மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி...

‘அம்மா’ இல்லாத நிலையில் மோடி தான் ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார்: ராஜேந்திர பாலாஜி!

ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத நிலையில் எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை...

காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?!

அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...

தேவை saynotowar ஹேஷ்டாக் அல்ல; Saynototerrorism ஹேஷ்டாக்தான்!

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர்படப் பேசு நிகழ்ச்சி நேற்றும் முன் தினமும் சிறப்பாக அமைந்திருந்தது. பொறுப்புணர்வோடு நடத்தப்பட்டது. நிறைய தகவல்கள் அளிக்கக் கூடியதாக இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு...

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குகிறது!

பாம்பன் ரயில் பாலத்தில் அடுத்த இரு நாட்களில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது.புராதனச் சிறப்பு மிக்க பாரம்பரிய பாம்பன் ரயில் பாலத்தில் அண்மையில் தூக்குத் தூக்கும் பகுதி சேதமடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில்...

லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்!

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து. தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்; லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்...
- 2026

ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

போஸ்டருக்கு பதிலா… மாத்தி யோசிச்ச மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்..!

பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டு விட்டது. ஆனால் இன்று தமிழக முன்னாள் முதல்வர், ’அம்மா’ ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் வேறு! போஸ்டர் போதாது.. பேனர் வைக்க வேண்டும். ஆனால்.. பேனர்...

தேவர் பெயர் வைக்க… சாகும் வரை உண்ணாவிரதம்! அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் மனு!

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், தேவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவர் சமுதாய அமைப்புகளின்...

இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.பாம்பனைச் சேர்ந்த...

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்! வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக் கோரி பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் சார்பில் மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் வைகை...

நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன்: அலறும் அன்வர் ராஜா எம்.பி.,!

நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்று உறுதிப் படுத்திக் கூறியிருக்கிறார் அன்வர் ராஜா எம்.பி.,!தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அதிமுக., மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமற்ற வகையில்...
- 2026

Recent articles