Breaking News
ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி! மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி காரணமாக மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அது குறித்த ரயில்வேயின் அறிவிப்பு!प्रेस रिलीस /दक्षिण रेलवे PRESS RELEASE/SOUTHERN RAILWAY मदुरै MADURAI...
இந்துக்களை ஏமாற்றவே இந்த நாடகம்: திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!
நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுராஜபாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்...
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.உடல் நலக்குறைவால் அப்போது வெற்றி பெற்றிருந்த ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் எனினும் இந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்தில்...
மதுரை விழா… தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி தொடங்கி,7 கட்டங்களாக...
மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு! 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, பணியாளர்கள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உட்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்...
சிறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி!
கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி ஜாமீன் கிடைத்த நிலையில், ஜாமீன் கிடைத்து 8 நாட்களுக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி இன்று விடுதலையானார்.கல்லூரி மாணவிகளை தவறான...
மகன் தொகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினார் ஓபிஎஸ்!
மதுரை : மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.தனது மகனும், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்திற்காக அவர் பிரசாரம் மேற்கொண்டார். முதல்...
மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு!
மதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற...
‘அவர்கள்’ ராமேஸ்வரம் கோவிலைக் கைப்பற்றி விடாமல் காப்பாற்ற… பாஜக.,வுக்கு வாக்களியுங்கள்!
இது ஏதோ இறுதிக்கட்ட யுத்தம் போன்றும், ராமேஸ்வரம் கோவிலை இந்துத்துவவாதிகள் கைப்பற்றி விடாமல் தடுக்க வேண்டுமானால் முஸ்லீம் லீக் கட்சிக்கு வாக்களித்து பாஜகவை வீழ்த்துங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று...
பொள்ளாச்சி பெண்கள் குறித்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு
பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!
:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி.கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப...
இந்து தமிழர் கட்சி.. இன்று இனிய உதயம்!
இந்து தமிழர் கட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இது குறித்து இக்கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்தவை!இந்து தமிழர் கட்சி என்ற ஆன்மீக அரசியல் கட்சி ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில்...