வழிபாட்டுத் தலங்களில் கூம்பு ஒலிபெருக்கிகளை நீக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
மதுரை: வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இருப்பதை நீக்குவதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று...
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் வீரவணக்கம்!
காஷ்மீர் மாநிலம் புல்வாமோ மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஜெய்ஷ் இ மொஹக்கத் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு...
இந்த வருடம் ராமராஜ்ய ரத யாத்திரை… தமிழகத்தில் இருந்தே துவங்குகிறது!
ராமராஜ்ய ரதயாத்திரை இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்தே புறப்படும் எனக் கூறியுள்ளனர்.சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமராஜ்ய ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீசக்தி சந்தானந்த மஹரிஷி, வரும் மார்ச் மாதம்...
கழுதைகள்தான் சிக்கின! காதலர்கள் சிக்கவில்லை!!
பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின்...
நிர்மலாதேவியை படம்பிடிக்க முட்டி மோதிய ஊடகத்தினர்! விரட்டியடித்த போலீஸால் இருவர் காயம்!
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்ற ஊடகத்தினரை சிதறி ஓட வைத்தனர் போலீஸார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவி...
காதலுக்கு எதிர்ப்பு; காவலர் தற்கொலை!
தான் காதலித்த பெண்ணை மணமுடிக்க பெற்றோர் அனுமதிக்காமல் முரண்டு பிடித்ததால், காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26)...
மதுரையை முடக்குவோம் போராட்டத்துக்கு பாஜக., ஆதரவா?!
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இந்தக் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு...
மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!
மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, 'மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், அப்படி எழுதிக்...
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்..! வலுக்கும் கோரிக்கைகள்!
மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் #முத்துராமலிங்க_தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது பல தரப்பினரும் முன்வைக்கும் நீண்ட நாள் கோரிக்கை!இதற்காக #பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் #வெங்கய்யா_நாயுடு தேசிய தலைவராக இருந்த...
பிப்.15.. மதுரையை முடக்குவோம்! பெயர் சூட்டு விவகாரத்தில்… எழும் குரல்!
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி மதுரையை முடக்குவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மற்றும் சிலர் அறிவித்துள்ளனர்.மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல்...
சந்தேகம் வந்த போதெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்!
மதுரையில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,மின்னணு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய போதெல்லாம், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன....
விருதுநகர் – செங்கோட்டை ரயில் பாதை மின்மயமாக்கும் பணி எப்போது?
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான பாதையில் மின்மயமாக்கும் பணிகள் எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே மின்மயமாக்கல் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.இது குறித்து கடந்த...