பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விரைவாகக் கொடுக்க செயல்திட்டம் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி!
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விரைவாக கொடுப்பதற்கு ஏதேனும் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?; காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம்? என்று வருவாய்த்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக நேற்று இன்னொரு...
என்ன ஸ்டாலின்.. யார யாரோட ஒப்பிடறீங்க?! இது மருது சகோதரர்களுக்கு இழுக்கு! வரிந்து கட்டுகிறார்கள்!
யாரை யாரோட ஒப்பிடறீங்க.... என்று கொதித்துப் போயிருக்கிறார்கள் விருதுநகர்வாசிகள் திமுக., தலைவர் ஸ்டாலின் மீது!விருதுநகரில் ஞாயிற்றுக் கிழமை மார்ச் 10 ஆம் தேதி அன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக., தென்மண்டல...
தேர்தல் நாளில் மதுரை சித்திரைத் திருவிழா! ஆய்வு செய்யப் படும் என்கிறார் சத்யபிரதா சாஹூ
தேர்தல் காலத்தில் மதுரையில் கள்ளழகர் விழா நடப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.வரவிருக்கும் 17வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நாட்களை இன்று மாலை...
மோடியே மீண்டும் பிரதமர்! பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது: மதுரை ஆதீனம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும், மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்பார், பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது! தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எவ்வித மாற்றமும்...
மதுரை பழங்காநத்தம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு! மக்கள் அதிர்ச்சி!
மதுரை பழங்காநத்தம் மகாலட்சுமிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று இன்று கலை வெடித்தது. அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்!மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி...
‘அம்மா’ இல்லாத நிலையில் மோடி தான் ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார்: ராஜேந்திர பாலாஜி!
ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத நிலையில் எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை...
காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?!
அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...
தேவை saynotowar ஹேஷ்டாக் அல்ல; Saynototerrorism ஹேஷ்டாக்தான்!
புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர்படப் பேசு நிகழ்ச்சி நேற்றும் முன் தினமும் சிறப்பாக அமைந்திருந்தது. பொறுப்புணர்வோடு நடத்தப்பட்டது. நிறைய தகவல்கள் அளிக்கக் கூடியதாக இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு...
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குகிறது!
பாம்பன் ரயில் பாலத்தில் அடுத்த இரு நாட்களில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது.புராதனச் சிறப்பு மிக்க பாரம்பரிய பாம்பன் ரயில் பாலத்தில் அண்மையில் தூக்குத் தூக்கும் பகுதி சேதமடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில்...
லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்!
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து. தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்; லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்...
ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...
போஸ்டருக்கு பதிலா… மாத்தி யோசிச்ச மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்..!
பேனர் கட்ட நீதிமன்றம் தடை போட்டு விட்டது. ஆனால் இன்று தமிழக முன்னாள் முதல்வர், ’அம்மா’ ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் வேறு! போஸ்டர் போதாது.. பேனர் வைக்க வேண்டும். ஆனால்.. பேனர்...