தேவர் பெயர் வைக்க… சாகும் வரை உண்ணாவிரதம்! அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் மனு!
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், தேவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவர் சமுதாய அமைப்புகளின்...
இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!
தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.பாம்பனைச் சேர்ந்த...
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்! வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக் கோரி பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் சார்பில் மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் வைகை...
நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன்: அலறும் அன்வர் ராஜா எம்.பி.,!
நான் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்று உறுதிப் படுத்திக் கூறியிருக்கிறார் அன்வர் ராஜா எம்.பி.,!தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அதிமுக., மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமற்ற வகையில்...
வழிபாட்டுத் தலங்களில் கூம்பு ஒலிபெருக்கிகளை நீக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
மதுரை: வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இருப்பதை நீக்குவதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று...
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் வீரவணக்கம்!
காஷ்மீர் மாநிலம் புல்வாமோ மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஜெய்ஷ் இ மொஹக்கத் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு...
இந்த வருடம் ராமராஜ்ய ரத யாத்திரை… தமிழகத்தில் இருந்தே துவங்குகிறது!
ராமராஜ்ய ரதயாத்திரை இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்தே புறப்படும் எனக் கூறியுள்ளனர்.சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமராஜ்ய ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீசக்தி சந்தானந்த மஹரிஷி, வரும் மார்ச் மாதம்...
கழுதைகள்தான் சிக்கின! காதலர்கள் சிக்கவில்லை!!
பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின்...
நிர்மலாதேவியை படம்பிடிக்க முட்டி மோதிய ஊடகத்தினர்! விரட்டியடித்த போலீஸால் இருவர் காயம்!
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை படம் பிடிக்க முயன்ற ஊடகத்தினரை சிதறி ஓட வைத்தனர் போலீஸார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவி...
காதலுக்கு எதிர்ப்பு; காவலர் தற்கொலை!
தான் காதலித்த பெண்ணை மணமுடிக்க பெற்றோர் அனுமதிக்காமல் முரண்டு பிடித்ததால், காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26)...
மதுரையை முடக்குவோம் போராட்டத்துக்கு பாஜக., ஆதரவா?!
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இந்தக் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு...
மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!
மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, 'மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், அப்படி எழுதிக்...