மதுரை

கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்!

கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்!

தாமிரபரணி மகாபுஷ்கர யாத்திரை: மதுரையில் தொடக்கம்!

தாமிரபரணி மகாபுஷ்கரம், அக்.11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

இலவச பஸ் பாஸ் கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

மாணவ - மாணவிகள் எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது !போலீசார் நடவடிக்கை.

சபரிமலை விவகாரம்… தேனியில் ஆர்ப்பாட்டம்!

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமக்கலாம் என்று கூறப்பட்ட தீர்ப்பையும், நடைமுறைப் படுத்துவதில் அவசரம் காட்டும் கேரள அரசியும் கண்டித்து தேனி நேரு சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா? : பொன்னார் கேள்வி

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.

முக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
- 2026

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து; பெண் உயிரிழப்பு; 8 மாணவிகள் படுகாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோழவந்தான் ஆலயத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர, மூன்று கிரகங்கள் இணைந்த ஆலயத்தில் அக். 4. ம் தேதி வியாழக்கிழமை இரவு 7. 40. மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம், குரு ப்ரீதி ஹோமங்கள் நடைபெறுகின்றன.

அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் தாக்கல்!

மதுரை: இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டன.

மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடரலாம்… உயர் நீதிமன்றம் ஆணை!

நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். 

புழல் தாக்கம்; மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- 2026

Recent articles