நெல்லை

குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. 

செல்போன் டவரில் பேட்டரி திருட்டு 5 பேர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர்   பூட்டை உடைத்து உள்ளே  இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள்...

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து மூன்று பக்தர் பலி

திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து மூன்று பக்தர் பலி

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டு கொலை

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டு கொலை ராஜஸ்தான் கொள்ளை கும்பல் வெறி செயல்

மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்  நடத்தினர்.கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக...
- 2026

செங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டிச.6ம் தேதி அன்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், புத்த விஹார்களை...

தென்காசியில் பரபரப்பு! பஜார் பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற குழு ஆய்வு!

உள்ள கடைகள் இஸ்லாமிய வியாபாரிகள் வசம் சென்றதாகவும், இதனால் அவர்கள் அங்கு பஜார் பள்ளிவாசல் நிறுவி தொழுகை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.

பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

18 மீனவர்களின் உடல்கள் மீட்பு

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களில் 18 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.விழிஞ்ஞம் துறைமுகம் அருகே மேலும் 8 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இறந்துள்ள 18 மீனவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்: அச்சம் வேண்டாம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார். 1500 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஓக்கி புயல் காரணமாக மகாராஷ்ரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கரை ஒதுங்கினர் இதை அறிந்து எனது அலுவலக அதிகாரிகளிடம் மகாராஷ்ட்ரா...

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு; ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை டவுன் - மேலப்பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த...
- 2026

Recent articles