நெல்லை

அங்கன்வாடி மையம் தென்காசி எம்.எல் ஏ திறந்து வைத்தார்

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.10, ஒன்றிய பொது நிதி ரூ.3.60 மொத்தம் ரூ.10.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய...

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்க செயற்குழு கூட்டம்

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ,பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கங்களின் மாநில மைய செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார் ,உபதலைவர் செல்வின் சௌந்தரராஜன்...

தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் கீழப்பாவூர் பேரூராட்சிகுட்பட்ட வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார் அவருடன் நகர செயலாளர் சேர்மகனி,ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும்...

எனது பிரசாரம் சிறப்பாக உள்ளது: சரத் குமார்

தூத்துக்குடி: தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் சமக தலைவர் சரத்குமார், காரில் கைப்பற்றப்பட்ட 9 லட்சம் குறித்து 2 மணி நேர விசாரணை நடைபெற்றது.விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்முறைப்படியான அனைத்து ஆவணங்களையும்...

நெல்லையில் பலத்த மழை: ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வளைவு சரிந்தது

திருநெல்வேலி:நெல்லையில் பலத்த மழை பெய்தது. இதனால், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்தன.நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல்...

பாவூர்சத்திரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த  ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் உதவி ஆய்வாளர் ...
- 2026

பாஜக., எம்எல்ஏ., உருவ பொம்மையை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸார் 20 பேர் மீது வழக்கு

நெல்லை : பாஜ எம்எல்ஏவின் உருவ பொம்மையை நெல்லையில் தூக்கிலிட்ட காங்.,பொறுப்பாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பாஜக., எம்எல்ஏ., கைலாஷ் சௌத்ரியை கண்டித்து இளைஞர்...

மகாமகத்தை முன்னிட்டு குமரியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியாதவாது, கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில்...

தென்காசி மருத்துவர் சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் மரணம்

சென்னை:சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியர் கே.பி.திருமாறன் (47), ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென காலமானார். தி.நகரில் உள்ள தனது கிளினீக்கில் நோயாளிகளைப் பார்த்துக்...

குற்றாலத்தில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய அரசு கள விளம்பர அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய...

செங்கோல் ஆதீனம் மகாசமாதி அடைந்தார்: இந்துமுன்னணி இரங்கல்

சென்னை:தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் மகா சமாதி அடைந்தமைக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பகுதியில் எழுந்தருளியிருந்த...

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் .பிறந்த நாள் விழா

திருநெல்வேலி . எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூரில் கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை...
- 2026

Recent articles