தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்
நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.
தலைமைப் பொறுப்புக்காக வரவில்லை; தொண்டனுக்கு தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் தமக்கு தலைமைப் பதவியின் மீது ஆசையில்லை என்று கூறினார்.
கன மழை… நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி என தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா
குரு பெயர்ச்சி விழா இன்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
அமைச்சர் அன்பழகனுக்கு எதிராக போராட வேண்டாம்! கட்சியினருக்கு அன்புமணி அன்புக் கட்டளை!
இது உறுதி. இதற்கு வசதியாக, அமைச்சர் அன்பழகனுக்கு எதிராக போராட்டங்களை நிறுத்திக் கொண்டு, அத்திட்டத்திற்காக மக்களின் கையெழுத்தை பெறும் பணிகளில் தீவிரம் காட்டும்படி தருமபுரி மாவட்ட பாமக.,வினரை கேட்டுக் கொள்கிறேன். - என்று கூறியுள்ளார்.
குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
செங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்!
சமாதானப் போகும் படி அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை அடுத்து, செங்கோட்டையில் அமைதி திரும்பிட பாடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி போஸ்டர் ஒட்டி, அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
மோகன் சி லாசரஸை கைது செய்ய தனிப்படை அமைப்பு!
இதையடுத்து மத போதகர் மோகன் சி. லாசரஸை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி முதல் தலைவர் தாணுலிங்க நாடாரின் 30வது ஆண்டு நினைவஞ்சலி!
இந்து முன்னணியின் முதல் தமிழ் மாநிலத் தலைவராகத் திகழ்ந்த பி.தாணுலிங்க நாடாரின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலர் துவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்த 5 நாட்களுக்கு அடை மழைதான்..! எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!
அதேநேரம் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
மகாபுஷ்கர் வருது… ரோட்ட தோண்டிப் போட்டு நாறடிக்கிறானுங்க…!
சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை! நெல்லை மாநகராட்சி நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எஸ்.வி.சேகர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை: சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.