‘சாத்தான்’; மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்கு!
இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவு படுத்தும் விதமாகவும் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 11 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்
நெல்லை: நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
கருணாஸுக்கு யார் துணை போனாலும் நடவடிக்கை உறுதி: எச்சரிக்கும் ஓபிஎஸ்
சென்னை: எம்.எல்.ஏ., கருணாஸுக்கு எவர் துணை போனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படுவது உறுதி என்று கூறீனார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.
தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!
தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.
4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் அருகே சாலை விபத்து; பெண் உயிரிழப்பு; 8 மாணவிகள் படுகாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நான் மட்டும் முதல்வரானால் … பிறகு நடிக்க மாட்டேன்! : ரசிகர்களுக்கு விஜய் தந்த ‘டிப்ஸ்’!
சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. ஒருவேளை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். எப்போதுமே தர்மம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும்... என்றார் விஜய்!
குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாஸ்: கைது செய்ய நெல்லை காவல்துறை தீவிரம்!
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.
சோழவந்தான் ஆலயத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர, மூன்று கிரகங்கள் இணைந்த ஆலயத்தில் அக். 4. ம் தேதி வியாழக்கிழமை இரவு 7. 40. மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம், குரு ப்ரீதி ஹோமங்கள் நடைபெறுகின்றன.
தென்காசி பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழு மீண்டும் ஆய்வு!
முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.