ரமணா சினிமா பாணியில்… செத்தவர் உடலுக்கு சிகிச்சை! தனியாரின் அவலத்தை அம்பலப் படுத்திய அரசு டாக்டர்!
ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!
இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!
பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்
கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.
கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!
நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை!
நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுஇதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை...
செங்கோட்டை கலவரம்… 6 பேருக்கு குண்டாஸ்….
கலவர விவகாரத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திமுக புறக்கணிப்பு
ஏற்கெனவே ஒரு முறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் அமர வைத்ததை மறக்க முடியவில்லை என்று டிகேஎஸ்
இந்து கடவுள், கோவில்கள் குறித்து இழிவாக பேசிய மோகன் சி லாசரஸை கைது செய்ய வலியுறுத்தல்!
இந்து உணர்வு கொண்ட இறைநம்பிக்கையாளர்கள் மனம் வேதனையடைய செய்து ,மத மோதல் உண்டாக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு கொடுக்கப்பட்டது.
முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி?! விளக்கம் கேட்டு வேலூர் போலீஸுக்கு ஐ.ஜி. நோட்டீஸ்
அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.
தென்காசி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
தென்காசி: நெல்லை மாவட்டம், தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.
சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!
சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.