Breaking News
பெரம்பலூர் வி.களத்தூரில் 144 தடை உத்தரவு!
வி.களத்தூரில் கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரமணா சினிமா பாணியில்… செத்தவர் உடலுக்கு சிகிச்சை! தனியாரின் அவலத்தை அம்பலப் படுத்திய அரசு டாக்டர்!
ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்து கடவுள், கோவில்கள் குறித்து இழிவாக பேசிய மோகன் சி லாசரஸை கைது செய்ய வலியுறுத்தல்!
இந்து உணர்வு கொண்ட இறைநம்பிக்கையாளர்கள் மனம் வேதனையடைய செய்து ,மத மோதல் உண்டாக்கும் வகையில் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு கொடுக்கப்பட்டது.
வழிபாட்டு உரிமை மறுப்பு: நியாயம் கோரி இந்துக்கள் பெரம்பலூரில் உண்ணாவிரதம்!
இன்று (26.09.2018) வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெறும். அருகில் உள்ள இந்து சமுதாய மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரப் பட்டது.
இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!
இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்கலாம்: தம்பிதுரை கருத்து
கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:
திருச்சி, தஞ்சையில் ஈ.வே.ரா. சிலைகள் உடைப்பு: ராமதாஸ் கண்டனம்
அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.
தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து மகன் தப்பி ஓட்டம்
மகனே தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பொண்டாட்டி பேசலன்னு… போதைல வீடு, கடை, காருக்கு தீய வெச்ச பொறம்போக்கு!
திருச்சி: மனைவி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற ஆத்திரத்தில், கடைகள் மற்றும் வீடுகள் கார் ஆகியவற்றுக்கு தீ வைத்த இளைஞரை போலிசார் கைது செய்தனர்.
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்!
தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
கரூரில் ஸ்ரீவிஸ்வகர்மா ஜயந்தி விழா 1008 பால்குட ஊர்வலம்
கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை செய்தனர்.
பாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான்! அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை!
பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!