News

HomeNews

L’affaire  T M Krishna

He is  entitled to suggest that it was no gift from Lord Ram. And he has worked for it and his asura sadhagam  has put him where he is. Agreed. But, to play and behave as an asura to insultingly taint the art form

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

Ugadi Special: Dr. K.B. Hedgawar – A BRIEF LIFE SKETCH!

Ugadi Special: Dr. K.B. Hedgawar - A BRIEF LIFE SKETCH!

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

படம் !

முதல்வரைஇனி நாம்இழிவு படத்த தேவையில்லைஅவரேஅவரைஅதிகஅசிங்க படுத்தி கொண்டார் (எடுத்துக்காட்டு) பாதிக்க பட்டோர்களுக்குவழங்க படும்உணவு பொட்டலங்களில்மாண்பு மிகு முதலமைச்சரின் படம் அதை வாங்கிதின்று விட்டுநமது தோழர்கள்அதை காலடியில் மிதிக்கிறார்கள்குழந்தைகள் அசிங்கம் செய்தால்சுத்த படுத்தவும்...

இதயத்தில் நீ இருந்தால் !

நான்இராணுவத்தில் சேர்ந்துயுத்தத்தில்எதிரி யிடம்சிக்கி கொண்டால்என்னைமார்பில் சுடுங்கள் என்றுநெஞ்சை நிமிர்த்தி கொண்டுநிற்க மாட்டேன் !ஏனென்றால் ?இதயத்தில்தான்நீ இருக்கிறாய் !எனக்கு காயப்பட்டடாலும்பரவாயில்லை உன்னை காயம் பட விட மாட்டேன்

பார்வை !

சாலை யோரம் நின்று கொண்டிருக்கையில்கடந்து சென்றாள் பாவை ! சென்றடைந்தேன்காதலெனும் தீவை ! வாலிப கடல்பொங்கிவழிந்தோடும் வேளைஒரு காதல் தேவை ! ஆதலினால்தினம் வேண்டும்உன் கண்களினால்பார்வை எனும் சேவை !

கருவறை !

உன்னைஇதயத்தில் சுமந்த எனக்குஇன்று பிரசவ நாள் !இதோஉன்னுடன் பழகின நினைவுகளைஈன்றெடுத்து கொண்டுள்ளதுஎன் மனக் கருவறை !

மூச்சு காற்று !

அவன் சொன்னான்இறுதி வரைநான் சுவாசிக்கும்மூச்சு காற்று நீதான் !உயிர் உள்ள வரைஉன் மீது கொண்டஎன் காதல் தீராது ! என்றுஅதற்குஅவள் சொன்னாள்ஆமாம் ! ஆமாம் !உன்னை தவிரவேறு எவராலும் என்னைஅழகாகவும் சிறப்பாகாவும்வாழ வைக்க...

விண்மீன் !

நீண்ட நாளைக்கு பின்புவிண்மீன்விளக்கு எரிந்து கொண்டிருந்தன!இவ்வளவு நாளா எங்கே போனிங்க? என்றுஒரு நட்சத்திரதிடம் கேட்டேன் !மழை பேஞ்சதாலஎங்க ஊருல கூடமின்சாரத்தை துண்டிச்சிட்டாங்க ப்பா என்றது சோகமாக.!

குடிமகன் !

நான்அன்றாடகாச்சிதான்ஆனாலும்தினக்கூலியில் சரி பாதியைநாள் தவறாதுதமிழக அரசால்தடுக்கி விழும் இடமெல்லாம் திறந்து வைக்க பட்டுள்ளதமிழ்நாடு சில்லரை வணிப கழக அலுவலகத்தில் வருமான வரியைகண்ணியம் தவறாமல் கட்டி விட்டுஅடுத்த வேளை சாப்பாட்டுக்குவிட்டத்தை பார்த்துவிழித்து கொண்டுள்ளதமிழ்நாட்டின்மிக சிறந்த...

மௌனம் !

உன் மௌனம் தான்என்னை அதிகமாககாதல் கொள்ள வைக்கிறது !ஏனென்றால் ?இதழ் திறக்கும் பூக்களை விடவும்இதழ் திறக்காத மொட்டுகளில்தான்அதிக தேன் துளிகள்இருக்குமென்பதால் !

எல்லாமும் நீதான் !

எல்லோருக்கும்எல்லாமும் கிடைப்பதில்லைஎனக்குநீ மட்டும்கிடைத்தால் போதும்வேறெதும் வேண்டாம்ஏனென்றால்என்னுடையஎல்லாமுமே நீதான் ! என்னுடைய எல்லாமுமேஉன்னில் மட்டுமே உள்ளது !

இதய கொள்ளை !

அம்மா முற்றத்தில்அரிசி புடைத்து கொண்டிருந்தார் ! அப்பா தோட்டத்தில்களை எடுத்து கொண்டிருந்தார் ! தங்கை துணிகளைதுவைத்து கொண்டிருந்தாள் ! தம்பி பற்களைதுலக்கி கொண்டிருந்தான் ! எதிர் வீட்டில்நீயோகோலம் போடும் சாக்கில்என் இதயத்தைகொள்ளையடித்து...

செவ்விதழ் !

என் கண்ணியம்காணமல் போனது !!!என் நேர்மைநிலை தடுமாறி போனது !!!என் மனிதம்மடிந்து போனது !!!என் மனசாட்சிமுறிந்து போனது !!!உடனே சுவைக்க தூண்டும்உன் செவ் விதழ்களைகாணும் பொழுதெல்லாம்சீர் திருத்தவாதியானஎன் நிலையும்சீர் குலைந்து போகிறது !!!

முரண்‬ !

‪#‎முரண்‬கல்லிற்குகற்பூரம் ஏற்றிபடத்திற்குதூபம் காட்டிமரத்திற்குமஞ்சள் பூசிபேசாத தெய்வங்களைபய பக்தியோடு வணங்குகிறான் !!!பேசும் தெய்வங்களைமரியாதை இல்லாமல்முதியோர் இல்லத்திற்குஅனுப்பிய பக்திமான் !!!

SPIRITUAL / TEMPLES