டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜன.24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் Dr.L.முருகன் இரயில் சேவையை துவக்கி வைத்தார். உடன் சேலம் கோட்ட ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஈரோடு to செங்கோட்டை இரயிலின் நேரத்தை மாற்றினால் நல்லது என்ற குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இது குறித்து செங்கோட்டை பயணிகள் சங்கத்தினர் குறிப்பிட்டபோது, ஈரோட்டில் பகல் 14:00pmக்கு எடுத்து செங்கோட்டைக்கு இரவு 23:10pm போய் சேர்வதாக இருக்கிறது அட்டவணை. செங்கோட்டையில் இரயில் நிலையம் ஏறத்தாழ ஊருக்கு வெளியே இருக்கிறது. ஏறத்தாழ பின்னிரவு ஆரம்பமான நேரத்தில் தான் செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்தடையும். அங்கிருந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்ல பொதுப் போக்குவரத்து அதாவது பேருந்துப் போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. தனியார் பேருந்துகளும் உண்டு. ஆனால் இரவு 23:00 pm க்கு மேல் இயக்குவார்களா என்பது உறுதியாகத் தெரியாது.” என்றனர்.
2024 புத்தாண்டு – குடியரசு தின பரிசாக கிடைத்த ஈரோடு – செங்கோட்டை ரயிலை விருதுநகர் நெல்லை தென்காசி மற்றும் ஈரோடு மதுரை திண்டுக்கல் மாவட்ட ரயில் பயணிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைத்து செங்கோட்டையில் காலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 10மணிக்கு வரும்படி மாற்றியமைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிதாக நீட்டித்து இயக்கப்படும் வண்டி எண் 16845 ஈரோடு – செங்கோட்டை 442 கிமீ தூரத்தை சராசரி வேகம் 49 கிமீ, பயண நேரம் 9 மணி நேரம் எடுத்து கொள்கிறது. வண்டி எண் 16846 செங்கோட்டை – ஈரோடு 442 கிமீ தூரத்தை , சராசரி வேகம் 44.2 கிமீ, பயண நேரம் 10 மணி நேரம் எடுத்து கொள்கிறது. இதனால் இரு மார்க்கத்தில் 8 மணி நேர பயணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
2024 புத்தாண்டில் இயங்கும் ஈரோடு – செங்கோட்டை ரயிலின் சிறப்புகளாக பல உள்ளன. 1904 ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் ரயில்கள் இயங்கி 21.09.2012 அன்று அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த திருநெல்வேலி – தென்காசி ரயில் வழித்தடத்தில் நிரந்தரமாக முதன் முதலாக கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடுக்கு இயக்கப்படும் ரயில் ஆகும்.
12 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஈரோடு – செங்கோட்டை இடையே முழுவதும் மின்சார இன்ஜினில் இயங்கும்.இந்த ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினசரி ரயிலான காலையில் நெல்லை சென்று திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ரயில்களை பிடிக்க முடியும்.இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திண்டுக்கல்லில் இறங்கி பழனி செல்வதற்கு இணைப்பு என சிறப்பம்சங்கள் கொண்டது.
காலையில் மும்பை உள்ளிட்ட தொலைதூர ரயில்களை பிடிப்பதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். இரவு நேர பணிகளை நெல்லையில் முடித்து விட்டு கல்லிடை அம்பை கடையம் பாவூர்சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.
16845 ஈரோடு- நெல்லை ரயில் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு வந்து 8.55 மணிக்கு வந்து செங்கோட்டைக்கு இரவு 11:10 க்கு சென்று அடையும். 16846 செங்கோட்டையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லையில் 6.30 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை மாலை 3 மணிக்கு சென்றடையும்.
ஈரோட்டில் இருந்து கொடுமுடி புகழூர் கரூர் வெள்ளியானை எரியோடு திண்டுக்கல் அம்பாத்துரை கொடைரோடு சோழவந்தான் மதுரை திருப்பரங்குன்றம் திருமங்கலம் கள்ளிக்குடி விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி கடம்பூர் நெல்லை சேரன்மகாதேவி, கல்லிடை அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி நிறுத்தங்களில் நின்று செல்லும்.இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைத்து செங்கோட்டையில் காலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 10மணிக்கு வரும்படி மாற்றியமைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கட்டுரையை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அயோத்தியில் ஸ்ரீராமர் பிரதிஷ்டையான அத்தருணம் என் மனதின் எண்ண ஓட்டங்களை விவரிக்க இயலவில்லை.
முதல் முறை அயோத்திக்குச் சென்ற அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
2017ல் அக்டோபர் 10 இரவு பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். முழித்த போது எங்கோ ராம பஜனை கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன.
காலை சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி அயோத்தியை ரசிக்க ஆரம்பித்தேன்.
அயோத்யா என்றால் சொல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாசத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி.
முன்பு அயோத்யா என்றால் ‘ராமஜன்ம பூமி’ என்ற பெயர் நினைவுக்கு வந்து உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது.
காரணம் நாம் படிக்கும் வரலாறு வடி கட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீதும், நம் தேசத்தின் மீதும் அவர்கள் புரிந்த காட்டுமிராண்டி தாக்குதலின் சுவடுகளை நான் செய்த பல யாத்திரைகள் முழுவதும் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் நம் வரலாற்றுப் பாடத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர்கள்தான் ரயில்வே, போஸ்ட் பாக்ஸைக் கொண்டு வந்தார்கள் என்று ரிட்டையரான தாத்தாக்கள் பிதற்றிக்கொண்டு இருப்பதற்கு, நம் வரலாற்றைச் சரியாக எழுதாததுதான் காரணம்.
மதன் எழுதிய ’வந்தார்கள் வென்றார்கள்’ என்ற சரித்திரப் புத்தகத்தை இன்றும் பலர் விரும்பி படிப்பதுண்டு. நானும் இரண்டு முறை படித்திருக்கிறேன். சமீபத்தில் படித்த போது அயோத்தி பற்றிய எழுதிய வாசகங்களைப் படித்த போது சற்று அதிர்ந்து போனேன்.
//இந்தியாவுக்கு வந்த பிறகு குவாலியர் அரண்மனையையும் சந்தேரி அரண்மனையையும் பார்த்து வியந்த பாபர், துருக்கிய கட்டடக்கலை நிபுணர்களை வரவழைத்து, ஆக்ராவில் சில மாளிகைகளையும் மசூதிகளையும் இந்தியக் கட்டடக் கலையைப் பின்பற்றி உருவாக்கினார். அவை எதுவும் தற்போது இல்லை. மிஞ்சியிருப்பது, பானிபட் கிராமத்தில் (போரில் வெற்றி பெற்ற பிறகு) கட்டிய ஒரு மசூதி மற்றும் அயோத்தியில் அவர் ஆணையின்கீழ் மீர்பாக்கி என்ற தளபதி கட்டிய ஒரு மசூதி (இதுவும் தற்போது இந்து மதத் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டுவிட்டது). //
அதாவது பாபர் நம் ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது கட்டிய மசூதி என்று எழுதவில்லை. போகட்டும். ஆனால் அதை இடித்தது ஹிந்து தீவிரவாதிகளாம்! மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ முழுவதும் படித்தால் ‘வந்தார்கள் கொள்ளையடித்தார்கள்’ என்று தலைப்பைத் தான் அவர் சூட்டியிருக்க வேண்டும்.
1528ல் பாபர் மசூதி ஒன்று ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர்பாக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தபோது நடந்தவை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த வரலாறு.
நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன்.பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார்.
அவர் என் இல்லத்துக்கு வரும்போது ‘ராம ஜன்ம பூமி’ பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும். என் தந்தை அவரிடம் ‘உனக்கு வீடு மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். போராட்டம் என்று நீ சென்று உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களின் நிலைமை என்னாவது?’ என்று அறிவுரை கூறுவார். அவர் தன் சொந்த நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட்டது போல உணர்ச்சிவசப்பட்டு சத்தமாகப் பேசுவார்.
ஒருமுறை என் இல்லத்துக்கு வந்து ‘ராமர் கோயில் கட்ட அயோத்திக்குக் கற்கள் அனுப்புகிறோம்’ என்று ரசீதுப் புத்தகத்துடன் வந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றார். பிறகு அவரை சிலகாலம் காணவில்லை. பிரிண்ட்டிங் பிரஸும் மூடியிருந்தது. விசாரித்ததில் அவர் அயோத்திக்குச் சென்றுள்ளார் என்று கூறினார்கள்.
சில வருடங்கள் கழித்து, ஒரு தடவை வீட்டுக்கு வந்து, காவல்துறை, லாக்கப், பிரிண்டிங் பிரஸ் சீல் என்று ஏதோ பேசிவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு எங்கே சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. நாங்களும் அவரையும் ராமரையும் மறந்தே போனோம். ஏதோ ராமர் ஏதோ கோயில் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்றுதான் அந்த வயதில் தோன்றியது. சிறுவயதில் எனக்கு இவையெல்லாம் புரியவில்லை என்றாலும், அவர்தான் அயோத்தி ராமர் கோயில் பற்றி எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்.
அதற்குப் பிறகு, ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைகள் நாளிதழ்களில் வரத் தொடங்கின. பாபர் மசூதி (உண்மையில் அது மசூதி அல்ல!) இடிப்புப் படங்கள், துக்ளக் அட்டைப் படத்தைக் கருப்பாக்கி ’அயோத்தியில் அயோக்கியத்தனம்’ என்று நடுநிலைமை தலையங்கமும் எழுதினார். அதில் சோ “அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது… ஹிந்துக்கள் அமைதியை விரும்புகிறவர்கள் ராமர் கோயில் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாமே தவிர, மசூதியை இடித்து அந்த இடத்தில் தான் கோயிலைக் கட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்… ” என்று எழுதினார்.
அட்டைப்படத்தில் (15.5.90) “அனுமனே மற்ற வானரங்கள் எங்கே” என்று ஸ்ரீராமர் கேட்பதாகவும், அதற்கு அனுமார் “அவைகள் எல்லாம் இந்தியாவில் அரசியல் தலைவர்களாகி உங்களுக்குக் கோயில் கட்ட வேண்டும், கட்டக் கூடாது, என இரு கோஷ்டிகளாகப் பிரிந்து, உங்கள் பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றன பிரபோ!” என்று பதில் சொல்லுவது இருந்தது. சோ மீது மிகுந்த அபிமானம் இருந்தாலும் இன்று இதைப் பார்த்து படிக்கும் போது அயோத்தி பற்றி அவரின் கருத்து பல கடாசத்தக்கது என்றே தோன்றுகிறது.
அக் காலத்தில் தமிழகத்தில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பிரபலமானவர்கள், எழுத்தாளர்கள் யாரும் தைரியமாகக் கூறவில்லை, குரல் கொடுக்கவில்லை. மனதுக்குள் இருப்பதை எழுத்தில் போலியாக, பாசாங்காக எழுதினார்கள் (இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்)
ராமருக்கு வேண்டும் கோயில்
பாபருக்கு வேண்டும் மசூதி
எங்களுக்கு வேண்டும் சுத்தமான கழிப்பறைகள்!
என்ற புத்திசாலித்தனமான வரிகளைப் பொதுஜன ஊடகங்கள் எடுத்துக்கூற, நாமும் இவற்றைப் படித்துவிட்டுச் சென்றோம். தமிழ்நாட்டில் நிலவிய இந்த அலட்சியப் போக்கால், சேது சமுத்திரம் இடிக்கும் திட்டம், ராமர் என்ன பொறியியலாளரா என்ற பேச்சுக்கள் எல்லாம் எழக் காரணம்.
அந்த காலத்தில் ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான் தைரியமாக ‘இந்தியாவில்தானே ராமர் கோவிலைக் கட்ட முடியும்’ என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூறினார். அயோத்தி முழுக்க ராமர் கோயில் இருக்கிறது, எதற்கு இன்னொரு கோயில் என்ற கண்டனங்களை இடதுகையால் புறம் தள்ளினார். இன்று ஸ்ரீராமர் கோயில் வந்த பிறகு ஜெயலலிதா அன்றே கூறினார் என்று அதிமுகவில் யாரும் கூறவில்லை, அவர்கள் நேர்த்தியில் விபூதியைக் கூட 2024 தேர்தலுக்காக அழித்துக்கொண்டு விட்டார்கள்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஸ்ரீராமர் பற்றித் தெரியும், ஆனால் அயோத்தி பற்றி அதிகம் தெரியாது என்றே கூற வேண்டும். இங்கே இருப்பவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்திருப்பார்கள், ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீராமர் காலடி பட்ட அயோத்திக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். சென்றிருந்தால் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள்.
ஸ்ரீராமர் வடநாட்டுச் சாமி என்று திட்டமிட்டுப் பிரசாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் 1952ம் வருட மூன்றாம் வகுப்பு பாரத நாட்டுச் சரித்திரப் பாடப் புத்தகத்தின் முதல் பாடம் ‘இராமன்’. ஆனால் நானோ நீங்களோ படித்த காலத்தில் இராமன் எங்கும் இல்லை. ஸ்ரீராமரை பற்றிப் பள்ளியில் எங்கு படித்தேன் என்று யோசித்தேன். Ram killed Ravana. – Active Voice; Ravana was killed by Ram. – Passive Voice. நமக்குத் தெரிந்த ராமர் அவ்வளவே! எங்கோ யாரோ செய்த அரசியலால் ராமர் மறைந்துவிட்டார். அதை மீட்டெடுக்க மீண்டும் அரசியல் செய்வதில் என்ன தப்பு?
அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கும், ஏன் இந்தியாவிற்கும், அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாரதிய ஜனதா ராமரை அரசியலாக்கினார்கள் என்று எளிதாகச் சிலர் பழி சுமத்தலாம். ஆனால் ஒரு வரலாற்றை மீட்டெடுக்கும் பொருட்டு அதில் தப்பில்லை.
சங்கத் தமிழ் என்று போற்றப்படும் புறநானூறு (358) பாடல் ஒன்று தவத்தின் பெருமையைக் கூறுகிறது.தவத்தின் பெருமையைப் பாடிய புலவரின் பெயரை மட்டும் தெரிந்துகொள்ளலாம். அவருடைய பெயர் வான்மீகியார்.
இதை எழுதியவர் வால்மீகியா அல்லது வால்மீகி மீது இருந்த பற்றால் அந்தப் பெயரை வைத்துக்கொண்ட ஒருவரா என்று எல்லாம் ஆராய்ச்சிக்குள் போகாமல். நமக்குப் புலப்படும் வெளிப்படையான உண்மை – புறநானூறு காலத்தில், ஒரு பாடலைப் பாடியவர் பெயர் வான்மீகியார். இந்தப் பெயர் வடமொழியின் திரிபு என்பது நமக்குப் புலப்படுகிறது. வடமொழி தெரிந்தவர்கள் தமிழ்மொழியையும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
ஸ்ரீராமாயணம் எழுதிய வால்மீகி அதன் ஆரம்ப ஸ்லோகத்தில் தன் குருவான நாரத பகவானைக் கூறுமிடத்தில் ‘தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக்விதாம் வரம்’ என்று தவத்தை முதன்மையாகச் சொல்லிச் சிறப்பிக்கிறார்.
ராமாயணம் எழுதிய வான்மீகி தமிழ் நன்றாகக் கற்ற காரணத்தால் தான் அவரால் ராமாயணத்தை எளிமையான ஸ்லோகங்களால் செய்ய முடிந்தது என்பது பெரியவர்கள் நிர்வாகம். வான்மீகி சென்னைக்கு வந்திருக்கிறார் என்பது சென்னைவாசிகள் எவ்வளவு பேருக்குத் தெரியும்? திரு வால்மீகி ஊர் என்பதுதான் திரு வான் மியூர் என்று இன்று மாறியிருக்கிறது.
திருவான்மியூரிலிருந்து வால்மீகி பல்லாவரம் சென்றுள்ளார். அங்கே திருநீர்மலையில் இருக்கும் பெருமாள் கோயிலில் பெருமாள் அவருக்கு ஸ்ரீராமராகக் காட்சி கொடுக்க அவரைச் சேவித்திருக்கிறார். ஸ்ரீராமரை குணவான் என்பார்கள். சீல குணத்துக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீராமர். சிலகுணத்தை நீரின் தன்மையுடன் ஒப்பிடுவார்கள். திருநீர்மலை பெருமாளுக்குப் பெயர் நீர்வண்ணன். இது மட்டுமல்ல, கர்ப்ப கிரஹத்தில் மூலவருடன் வால்மீகி முனிவரும் அங்கே இருக்கிறார். இந்த திவ்ய தேசத்தை சேவிக்க திருமங்கை ஆழ்வார் பல மாதங்கள் காத்துக்கொண்டு இருந்தார் என்பது இன்னொரு தகவல்.
ராமாயணத்தில் காவிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்தக் காவிரிக் கரையில் இருக்கும் ஸ்ரீரங்கப் பெருமாள்தான் ஸ்ரீராமர் பூஜித்த பெருமாள் என்ற தகவல்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைத்து மறக்கடிக்கப்பட்டது. மோடியின் ஸ்ரீரங்க விஜயத்தின் போது தான் அது வெளிச்சத்துக்கு வந்தது.
அயோத்தியா பற்றிய செய்திகள், படங்கள், புத்தகங்களைக் கூகிளில் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது இங்கே ஸ்ரீராம ஸ்பரிசம் ஏற்படுவது நிச்சயம். எங்குத் திரும்பினாலும் ஸ்ரீராம பஜனைகள். கோயில்களில் தாடி வைத்த பெரியவர்கள் ஸ்ரீ ராமாயணத்தைச் சதா படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்குத் திரும்பினாலும் வானரக்கூட்டம். வீடுகள் இருக்கிறதா, இல்லை எல்லாம் கோயிலா என்று பிரமிப்பே ஏற்படுகிறது.
ஸ்ரீராமர் அருள் இல்லை என்றால் நமக்கு நம்மாழ்வாரே கிடைத்திருக்க மாட்டார்! மதுரகவிகள் அயோத்தியில் இருந்தபோதுதான் வானத்தில் ஓர் ஒளி தென்பட்டது. அதைத் தேடிக்கொண்டு சென்று திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரிக்கு வந்தடைந்து நம்மாழ்வாரைப் புளியமரத்துப் பொந்தில் பார்த்து அவருக்குச் சிஷ்யரானார். திருவாய்மொழி நமக்குக் கிடைத்தது. இது அயோத்தியின் பெருமை!
அயோத்தி முழுக்க குரங்குகளைப் பார்க்க முடிகிறது. அவைகளை யாரும் ஒரு சங்கடமாக நினைப்பதில்லை.
பாபர் மசூதிக்குள் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
//“பூட்டியிருந்த கோயிலின் கதவைப் பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.” //
இது மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ பராசரன் ராமருக்காக காலில் செருப்பு இல்லாமல் 92 வயதிலும் நின்று கொண்டு வாதாடியது உங்களுக்கு எல்லாம் தெரியும். “பரா: – என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ஸ்வாமி தேசிகன் ‘பராசரா’ என்றால் எதிரிகளைத் தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்கிறார்.
ஒரு முறை ஒரு பெரியவரிடம் வழக்கறிஞராக இருக்கிறேன் வழக்குகளில் வாதாடுகிறேன். நான் யாரை வணங்க வேண்டும் என்று கேட்க அதற்கு அந்தப் பெரியவர் அனுமார் என்று பதில் கூற அன்றிலிருந்து அவருடைய கோட் பாக்கெட்டில் சின்ன சந்தன சிற்ப அனுமாரும், பார்த்த சாரதி படமும் நிரந்தரமாயின.
திரு பராசரனுக்கு அந்த அனுமாரே வந்து சில இடங்களில் வாதாடினாரோ என்று கூடத் தோன்றுகிறது. ஒரு வழக்கில் இவர் சரியாக வாதாடவில்லை. பராசரனுக்கு என்ன ஆயிற்று என்று பலர் குழம்பினார்கள். அப்போது பராசரன் தன் கோட்டு பாக்கெட்டில் கையை விட்டுப் பார்த்த போது அங்கே அந்தச் சந்தன அனுமாரைக் காணவில்லை. உடனே தன் ஜூனியரை அழைத்து தன் அறையிலிருந்து அந்த அனுமாரை எடுத்து வரச் சொன்னார். அதற்கு பிறகு அவர் செய்த வாதங்களைப் பார்த்து நீதிமன்றம் பிரமித்துப் போனது.
ஸ்ரீராம ஜன்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது “தாய், தாய்நாடு சொர்கத்தை விடப் பெரியது” என்று வாதத்தைத் தொடங்கினார் இந்த 92 வயது வழக்கறிஞர். தீர்ப்பு வந்த அன்று இரவு அவர் தங்கியிருந்த கட்டிடத்து மொட்டை மாடியில் சுமார் 30-40 குரங்குகள் வந்தது. எல்லாக் குரங்குகளும் சீதையை அசோகவனத்தில் அனுமார் கண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டுப் பல சேஷ்டைகளைச் செய்தது போல அன்று மொட்டை மாடியில் குரங்குகள் செய்தது. அருகில் இருந்த மரக் கிளைகளை உடைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.
”வாழ்கையில் ராமாயணம் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன் “This is the least I owe to Lord Rama” என்று நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தினார் திரு பராசரன்.
ஸ்ரீராமர் பிரதிஷ்டையான அன்று ஒரு குரங்கு ஒன்று வந்தது என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். இன்னொரு குரங்கு கதை இருக்கிறது.
ராமஜென்ம பூமி வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் ஜகத்குரு ராமானந்தாச்சார்யா. இவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் தெரியாது. ராமபத்ராச்சார்யா 22 மொழிகளைப் பேசக்கூடியவர். பல மொழி கவிஞர்.100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்; நான்கு காவிய கவிதைகள்; துளசிதாஸின் ராம்சரித்மனாஸ் மற்றும் ஹனுமான் சாலிசாவுக்கு இந்தி, சமஸ்கிருத வர்ணனைகள் இந்தியாவில் துளசிதாஸின் மிகப் பெரிய அதிகாரிகளில் ஒருவர். இவருக்குக் கண் தெரியாது!
சிறுவயதில் கிராமத்தில் நடந்த ஒரு வித்தைக்காரரின் குரங்கு நடன நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்த குழந்தைகளைக் குரங்கு தொடத் தொடங்கியபோது, பயத்தில் குழந்தைகள் திடீரென்று ஓடத்தொடங்கினார்கள். ராமானந்தாச்சார்யாவும் ஓடிய போடு ஒரு சிறிய வறண்ட கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்டார், ஒரு பதின்ம வயது பெண் அவரை காப்பாற்றினார்.அவர் அன்று தப்பிப் பிழைத்ததற்குக் காரணம் அன்று காலை அவர் தாத்தா ராம்சரித்மனாஸில் ஒரு வரியைக் கற்றுக்கொண்டது தான் காரணம் என்றார்.
துளசி தாசரின் அந்த வாக்கியத்தின் பொருள்
இந்த ராமரை பாடுபவர்கள், ஹரியின் பாதத்தை அடைகிறார்கள், அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு கிணற்றில் ஒருபோதும் விழ மாட்டார்கள்.
அதற்குப் பிறகு ராமபத்ராச்சார்யா தினமும் துளசிதாசரின் அந்த வரியை எப்போதும் சொல்ல ஆரம்பித்தார்.
“கற்பார் இராம-பிரானை அல்லால், மற்றும் கற்பரோ?” என்ற வாக்கியத்தின் முழு உருவம் ராமானந்தாச்சார்யா!
ராமானந்தாச்சார்யா ராம ஜன்ம பூமி வழக்கில் முக்கிய சாட்சி ஒன்றை அளித்தார் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிக் கூறும் முன் ஸ்ரீரங்கத்தில் முகமதியர் படையெடுப்பின்போது பல ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
உலூக்கானை என்ற முகமதுபின் துக்ளக் 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.
அதே சமயம் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்வாமி தேசிகனின் தலைமையில் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் எழுப்பி, தாயாரை வில்வ மரத்துக்கு அடியில் ஏளச்செய்து, உலூக்கானால் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக இருக்க,
பிணக்குவியல்களுக்கு நடுவே பிணமாகக் கிடந்து, . உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர் சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும் காப்பாற்றினார்.
இதைக் குறித்து எழுத்தாளர் சுஜாதா விகடனில்(2005)
//”…. நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.
யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத் தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.
//
என்று எழுதிய போது “இனியாவது திரு. சுஜாதா இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை முன்னிலைப்படுத்தாமல் இருப்பது நல்லது என்று எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
நாட்டுப்புறப் பாடல்களைத் தேடிப் போக வேண்டாம். ஸ்வாமி தேசிகன் எழுதிய அபீதிஸ்தவத்தைப் படித்தாலே போதும்! சாரத்தை இங்கே கொடுக்கிறேன்.
”திருவரங்கனே! நீ முன்பு இராமாவதாரத்தில் சரணடைந்தவனுக்கு அபயம் அளித்தாய். அது உனது விருதம். உன் கருணைக்குப் பாத்திரமாயுள்ள அடியேனையும் நீ காத்தருள வேண்டும். நான் அகப்பட்டு இருக்கிறேன். உன்னை அனுபவிப்பதற்குத் தடை வருவதைக் கண்டு அஞ்சுகிறேன். திருவரங்கத்தில் உன்னை அன்றி வேறொன்றையும் நாடாத பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உன்னை அனுபவிப்பதற்கு இப்போது தடையும் அச்சமும் உண்டாகியுள்ளது. ஸ்ரீரங்க நாதா! கலி புருஷனுக்கு ஏவலாட்கள் போன்று துருக்கர்கள், யவநர்கள் முதலானோர் மூலமாக இந்த உலகத்தில் மிகுதியான பயம் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பயத்தை உன்னிடம் இருக்கும் மிகுந்த சக்தியுடையதும் அந்தணர்களைக் காப்பதற்கும் பயன்படும் உன் ஐந்து திரு ஆயுதங்களால் நொடிப்பொழுதில் பலமாக அழிப்பாயாக. அந்தணர்களுக்குத் தீங்கு விளையாமல் காக்க வேண்டும்.
இங்கு உள்ள எதிரிகளோ அசுரர்களைக் காட்டிலும் மிக்க கொடுமை விளைவிப்பவர்களாயுள்ளார்கள். அவர்களால் பலர் பூஜித்த ஸ்ரீரங்க ரங்க விமானத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகின்றது. எனக்கு தலை முழுவதும் நரைத்துவிட்டது. எங்காவது திருவரங்கத்திலோ அல்லது வேறு எங்காவது உன்னை அனுபவித்து வாழ அருள் புரிய வேண்டும்” என்று புலம்புகிறார் ஸ்வாமி தேசிகன்.
2003ல் அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற ராமர் கோயில் வழக்கின் குறுக்கு விசாரணையின் போது ராமானந்தாச்சார்யா துளசிதாசரின் ‘தோஹ சட்டகம்’ என்ற 8 ஸ்லோகங்களை மேற்கோள் காட்டினார். இது ஸ்வாமி தேசிகனின் அபீதிஸ்தவம் போல நமக்கு ஒரு பெரிய வரலாற்று ஆவணம்.
தோஹ சட்டகத்தில் துளசிதாசர் கூறிய சாரம் இது தான்
அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜனனமான இடத்தை முஸ்லீம்களும் பாபரும் எப்படி அழித்து, அதற்குப் பதிலாக ஒரு மசூதியைக் கட்டினார்கள் என்பதை துளசிதாசர் தெளிவாக விவரித்துள்ளார்.
யவநர்கள் எப்படி ஹிந்து நூல்கள், உபநிடதங்கள் மற்றும் பிற நூல்களைக் கேலி செய்தார்கள் மற்றும் அவமதித்தார்கள், இந்துக்களின் மத அடையாளங்களான குடுமி, பூணூலை எப்படி அகற்றினர். இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைக் கைவிடுமாறு பார்ப்பனர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்று விவரித்துள்ளார்.
மேலும் பாபர் 1528 ஆம் ஆண்டு அயோத்தியில் இந்துக்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்த கொடூரமான பிரச்சாரத்தை எவ்வாறு வழிநடத்தினார்; பாபரின் கூட்டாளியாக இருந்த மிர் பாக்கி ஸ்ரீ ராம் ஜனம் செய்த பூமியில் இருந்த கோவிலை இரக்கமின்றி அழித்ததையும், அதை மசூதியாக மாற்றியதையும் பற்றி பகவான் ராமின் மரியாதைக்குரிய கோவிலை மாற்றியதைக் கண்டு அவர் எவ்வளவு மனம் உடைந்தார் என்று விவரித்துள்ளார். ஒரு காலத்தில் இந்து சமயச் சொற்பொழிவுகள் மற்றும் கோவில் மணிகளின் ஓசையுடன் எதிரொலித்த இடம் குர்ஆன் ஓதுதல்களுடன் எப்படி எதிரொலித்தது என்று விவரித்துள்ளார்.
ஸ்வாமி தேசிகன், துளசிதாசர் இருவரும் ‘யவநர்கள்’ என்ற பதத்தை உபயோகித்துள்ளார்கள். இச் சொல் முகலாயர்கள் அல்லது காட்டுமிராண்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
பிள்ளை லோகாசாரியார், ஸ்வாமி தேசிகனின் போன்றோரின் திடபக்தியும் தியகங்களும், தேசிகன் நம்பிக்கையுடன் எழுதிய அபீதிஸ்தவம் ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து கோபணார்யர் உதவியுடன் 48 ஆண்டுகள் கழித்து 1371ல் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.
அதே போல் கடந்த ஐந்நூறு ஆண்டுகளால் ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் போராட்டத்தில் ராம பக்தர்களின் தியாகங்களும், துளசிதாசர் மனம் வெம்பி எழுதிய ‘தோஹ சட்டகம்’ போன்றவற்றால் அன்று கோபணார் போல இன்று மோடி ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்தார்.
14 ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பிய ஸ்ரீராமரையும் சீதையையும் கண்டு உள்ளம் பூரித்த நாட்டு மக்கள் போல் 500 ஆண்டுகள் கழித்து ’ஸ்ரீராம லல்லா’ மீண்டும் தன் இருப்பிடத்துக்கு வந்த அந்த நிகழ்வை பார்க்கும் போது அந்த இடம் அயோத்தியாகி, ஆனந்த கண்ணீருடன் பரவசப்பட்டார்கள்.
இன்று ராமானந்தாச்சார்யா போன்ற மகான்களைக் கண்டுகொள்ளாமல் நம் சமூகம் ‘பாபர் நாமா’ என்ற இந்தக் காட்டுமிராண்டியின் நாட்குறிப்பைப் பெரிய பொக்கிஷம் போல மொழிபெயர்த்துப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்! ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றால் அவன் ‘இதுத்துவ வெறியன்’ என்றும், தமிழகத்தில் ’ஜெய் ஹிந்து’ என்றால் தமிழ் துரோகி என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவிட்டார்கள்.
ஸ்ரீராமர் பிரதிஷ்டையின் போது 500 ஆண்டுகள் நமக்கு மறைமுகமாக கட்டப்பட்டிருந்த இந்த சங்கலிகள் அறுக்கப்பட்டு எல்லோரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கி நாம் பாரதத்தில் அன்று இருந்தோம் என்பதே பெருமைபட வேண்டிய விஷயமானது.
நம்மாழ்வார் “நல்-பால் அயோத்தியில் வாழும் சராசரம்” என்கிறார். ‘நற்பால் அயோத்தி’ என்றால் ‘அயோத்தி மண்ணை மிதித்தாலே இராமப் பக்தி தானாக உண்டாகும்’. அதாவது ராமகுணங்கள் நடனமாடுகிற அயோத்தி என்று பொருள். அதனால் ஒரு வருடத்துக்கு முன் அயோத்திக்கு மீண்டும் சென்ற போது நல்ல மழை. ஸ்ரீராமர் காலடிப் பட்ட இடம் என்று அயோத்தியில் மழையிலும் காலில் செருப்பு இல்லாமலே எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்.
‘ஸ்ரீராமாயணம் என்ற ஜீவநதி, வால்மீகி என்ற மலையில் தோன்றியது. ஸ்ரீராமன் என்ற பெருங்கடலை நோக்கிப் பாய்கிறது. புண்ணியமான அந்த நதி, இந்த மண்ணுலகைப் புனிதமடையச் செய்யட்டும்’ என்பது ராமாயணத் தினசரிப் பிரார்த்தனை ஸ்லோகம்.
ஸ்ரீராமாயணம், பாரத நாட்டைப் புனிதப்படுத்தட்டும் என்ற குறுகிய பிரார்த்தனை இல்லை, இந்தப் பூமண்டலத்தையே புனிதமாக்கட்டும் என்கிறது.
நம் எல்லோர் இல்லத்திலும் பூஜை அறை இருக்கிறது. நாம் வசிக்கும் தெருவில் ஒரு கோயில் இருக்கிறது. ஊருக்கு என்று ஓர் ஆலயம் இருக்கிறது. நம் தேசத்துக்குத் திருப்பதி, ஸ்ரீரங்கம், மதுரா, அயோத்தியா, புரி, பத்ரி போன்ற முக்கியமான வழிபடும் ஸ்தலங்கள் இருக்கின்றன. உலகிற்குப் பாரதமே கோயிலாக இருக்கிறது. இன்று அதன் எபிசென்டர் (மையப்பகுதி) அயோத்தியா என்றால் அது மிகையாகாது.
தொண்டரடிப் பொடி ஆழ்வார் ”அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே” என்று பாடினார். ஐந்நூறு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீராமர் எழுந்து வந்துள்ளார்.
ராமருக்கு இன்னொரு பெயர் சத்தியசீலன். சத்தியம் என்றால் உண்மை என்ற பொருள் மட்டும் இல்லை, இன்னொரு பொருள், என்றும் நிலைத்து இருப்பது என்பது!
This piece is born of a ‘challenge’ thrown by a mischievous friend. “You write on whatever takes your fancy. Law, literature, cricket, politics, music et al. You mused on Margazhi music and on Ramjannabhoomi Temple.I throw a ‘challenge’ to you to write a piece on a solo dance performance, while being the ignoramus you are, on all things Bharathanatyam”.
It so happened that there was this dance performance on 24th Jan,2024 at 17.00 hrs, under the auspices of Tyaga Brahma Gana Sabha, at Vani Mahal, T Nagar, Chennai. Never once to duck a chance to write, one wrote.
While compiling or musing on Margazhi music, one was tempted to transgress into dance too, as Chennai Margazhi season encompasses dance too. One refrained to go to print, as music’ musings were on the anecdotal plane. Flowing in British English may do the trick. But dance would be tricky even to a compulsive muser. Yet, what one wrote, came in handy to fill this ‘challenging’ space.
Bharatanatyam, a classical dance form of India, is not merely a sequence of elegant movements and mesmerizing expressions. It is a living tapestry woven with threads of history, spirituality, and the essence of Indian culture. For centuries, this dance has served as a potent medium for storytelling, evoking emotions, and transmitting the rich heritage of India from generation to generation.
The roots of Bharatanatyam can be traced back to the ancient temple sculptures and frescos of South India. Its theoretical framework stems from the Natya Shastra, a 2nd-century treatise on performing arts, attributed to the sage Bharata Muni. This text meticulously details the different aspects of dance, including its spiritual significance, technical nuances, and expressive potential.
Bharatanatyam is a dance of contrasts. It seamlessly blends the fire of powerful adavus (footwork) with the grace of sinuous movements of the hands and torso. The intricate footwork, punctuated by rhythmic stomps and glides ( I love this Nadia Commaneci like gymnastics’ patterns) tells tales of divine beings and earthly creatures. The expressive eyes and mudras (hand gestures) paint vivid pictures, narrating epics and conveying emotions, from love and devotion to anger and sorrow (not difficult to fathom even by dunces).
The repertoire of Bharatanatyam is as diverse as the Indian landscape itself. From the devotional pieces invoking Hindu deities to the playful alarippus (invocatory dance) and the vibrant thillana (culminating piece), each item showcases a unique facet of Indian culture. (Heard it a thousand times to literally memorise it, with ease).
Carnatic music, with its soulful melodies and rhythmic beats, serves as the lifeblood of the dance, further accentuating its storytelling prowess.In the face of rapid modernization, globalization and social media skews and hypes, Bharatanatyam stands as a resilient symbol of India’s heritage.
I refrain from indulging more, lest I am accused of plagiarism, which I am never in need of.
The young law student, a madly passionate dancer ( I know) eased into Mallari which is a rhythmic passage of solkattu (wordless syllables) set to a specific raga (melody) and tala (rhythm) (I have been told this so many times that it is now ‘Jack & Jill’, even for me).
It is a traditional part of Bharatanatyam. Mallari is usually performed at the beginning of a Bharatanatyam performance, as a way to invoke the gods and goddesses and to prepare the dancer and the audience for the dance to come. (This much I know, from years of filling a seat, most times, By Orders).
Then, it was time for ‘Mathey Malayathe’ Varnam. It is a varnam composed by the great Carnatic musician, Harikesanallur Mutthuswami Bhagavathar. It is a beautiful and lyrical composition that is often performed in dance recitals. ( Excuse me, I have seen, heard enjoyed it multiple times by multiple artistes from Bharatha Natayalaya itself, an academy founded by Kalaimamani Roja Kannan in 1987, to which the solo dancer belongs).
After a fourteen year Vanvas like gurukula training, she had to delight the ‘sparse’ audience (friends and family who religiously reciprocate, by unfailingly attending the respective children’s performances. You can almost count and identify the same set of 50/60 among them, who hail each other with familiarity, as if a mutual admiration society. Typically, I go solo, you see).
Then, multi-faceted Lakshminarayanan Bhuvaneshwari, a fellow dancer, announced ( her diction, delivery and eclectic phrases were on song and dance) that the artiste would tap into a Padam and a Thillana to conclude. If I go beyond and comment on them, as if all knowing, I am likely to flounder, beyond what I may have already. There is a limit to my remit. Even Art.142 of the Constitution of India meant to do ‘complete justice’, has its limits.
I had a sneak peek to come to know, from a variant of eavesdropping, as it were, to hear and read that the dancer’s Guru Roja Kannan on the Nattuvaangam, Vidhushi Radha Badri, the singer, Vidwans R Kalaiarasan on the violin and Nellai D Kannan on Mirudangam, were ‘all praise for the dancer’s solo recital for displaying confidence, maturity and prowess, beyond her years, in gained dexterity from dedicated training’.
Sensibly, I end the ‘challenge’ there.
If I say more, I may spoil the ‘challenge’, for I may be ‘displaying’ my ‘mature’ ignorance and total lack of ‘prowess’ in knowing the nuances,in all things Dance!
(Disclaimer : The solo dancer – Ranganayaki Vijayaraghavan- is my younger daughter. So, meet this ‘challenge’ with loads of salt & pepper too)
மதுரை வாடிப்பட்டி : மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கம் நிகழ்ச்சியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பொதுமக்கள்!
முதல்வர் ஸ்டாலின் படங்கள் கீழே கிடப்பது தெரியாமல் படங்களை மிதித்துக் கொண்டேகரும்பு கட்டுகள் வாழைக் காய்களை எடுத்துச் சென்ற தொண்டர்கள்
முதல்வர் வரும் வழியில் போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைத்து வாட்டி வதைத்தால் பொதுமக்கள் எரிச்சல்
முதல்வர் வருவதற்கு முன்பே சாரை சாரையாக கரும்பு மற்றும் வாழை காய்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறி சென்ற பொதுமக்கள்
பாதுகாப்பாற்ற முறையில் லாரி வேன் டாட்டா ஏசி போன்ற வண்டிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் உயிர் பயத்தில் பொதுமக்கள்
தொடரும் திமுக அரசின் அவல நிலை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் சுமார் 63 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக மதுரை மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் மற்றும் லாரிகள் டாட்டா ஏசி வண்டிகள் தனியார் மினி வேன்கள் போன்றவைகளில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களை காலை 6:00 மணிக்கே அழைத்து வந்து கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கத்திற்குள் அமர வைத்தனர்
காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதிகாலை 6:00 மணிக்கே பொதுமக்களை திரட்டி வந்து மைதானத்திற்குள் அமர வைக்கப்பட்டது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
மேலும் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது ஏனென்றால் கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கம் அமைந்துள்ள பகுதி மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் மரங்கள் இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது
இதனால் சுமார் 9 மணி அளவில் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் பொறுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற கிளம்பினர் இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளில் இருந்த கரும்பு வாழைக்காய் போன்ற பொருட்களை கிளம்பிச் சென்றவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சென்றனர்
மேலும் பத்து மணி ஆகியும் முதல்வர் ஸ்டாலின் விழா நடக்கும் இடத்திற்கு வராத காரணத்தால் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூர் அருகே அணுக சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை வாட்டி வதைத்தது மேலும் எரிச்சல் அடையச் செய்தது
அதாவது மதுரை விமான நிலையத்திலிருந்து முதல்வர் வரும் வழிஎன கூறி அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
மேலும் அந்த சாலையானது மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாகவும் கோவை சேலம் திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கியசாலையாகவும் இருப்பதால் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் அதே நேரத்தில் மைதானத்தில் முதல்வருக்காக காத்திருந்த பொதுமக்களும் முதல்வர் வர தாமதமானதால் தாங்கள் மைதானத்தை விட்டு வெளியேறி கிளம்ப தொடங்கினர் இதனால் அங்கிருந்த காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்
மேலும்முதல்வர் வருவதற்கு முன்பாகவே முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த தோரண வாயிலில் இருந்த கரும்பு வாழை மரங்களை பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர் இதனால் மீதி உள்ள பொருட்களை பாதுகாப்பதற்காக அவசர அவசரமாக காவல்துறையினர் இரண்டு பேர் அங்கு காவலுக்கு நிற்கவைக்கப்பட்டனர்
இதில் அவமானத்தின் உச்சமாக கரும்பு வாழைக்காயை எடுத்துச் செல்ல வந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கரும்புக்கு கீழே கிடந்த முதல்வரின் படம் மற்றும் அமைச்சரின் படத்தை கண்டு கொள்ளாமல் காலால் மிதித்து கரும்புகளை எடுத்துச் சென்றது விடியா அரசு தொண்டர்களின் அவமானத்தின் உச்சமாக இருந்தது சிலர் அந்த படங்களை மிதித்தவாரே கரும்புகளை ஒடித்து சென்றனர்
இந்த நிலையில் முதல்வரின் கான்வாய் வர இருந்த நிலையில் கான்வாய் வரும் பகுதியில் இருந்த கரும்பு கட்டுகள் மற்றும் வாழைக்காய்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் போலீசார் அந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டனர்
இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் 11 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் விழா மேடைக்கு வந்து ஏறு தழுவுதல் அரங்கத்தை துவக்கி வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதான அரங்கிற்குள் இருந்த பொழுது வெளியில் பொதுமக்கள் சாரை சாரையாக தாங்கள் வந்த வண்டியை தேடி கரும்பு கட்டுகள் மற்றும் வாழைக் காய்களுடன் கிளம்பி சென்றது காண்போரை நகைப்பிற்க்கு உள்ளாக்கியது
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியை 10 நிமிடத்தில் முடித்து கிளம்பி சென்று விட்டதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்
பின்னர்அங்கிருந்து கிளம்பிய தொண்டர்கள் இதற்காகவா காலை 6 மணி முதல் காத்திருந்தோம் இதை வீட்டிலிருந்து டிவியில் பார்த்திருக்கலாமே என்று ஒருவரை ஒருவர் பேசி சென்றனர்
இந்த நிலையில் பொதுமக்களை வரவழைப்பதற்காக தமிழக அரசு பேருந்துகளை மொத்தமாக வரவழைத்து திமுகவினருக்காக அழைத்து வந்ததில்
அலங்காநல்லூர் வாடிப்பட்டி சமயநல்லூர் போன்ற பல்வேறு இடங்களில் பயணிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர்
இந்த நிலையில் விழாவிற்கு வந்த பொதுமக்களும் பாதுகாப்பான வாகனத்தில் வராமல் லாரி தனியார் வேன் டாட்டா ஏசி வண்டி போன்ற ஆபத்தான வண்டிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றது பொதுமக்களை மிகுந்த எரிச்சலடைய செய்தது
பாரம்பரியமிக்க அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு களித்த பொது மக்களுக்கு கீழக்கரை ஜல்லிக்கட்டு ஆனது மிகுந்த ஏமாற்றமாகவே இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க திமுக அரசின் கட்சியினருக்காக மட்டும் நடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்
இனிவரும் காலங்களிலாவது பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஜல்லிக்கட்டுகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
சீனக் கடற்படையின் உளவுக் கப்பலான ஜியாங் யாங் ஹாங் – 3 மாலத்தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலின் மாலத்தீவு வருகை, இந்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதால், இந்த நடமாட்டம் குறித்து அரசு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சீனா நிதி அளித்து வளைத்துப் போட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு பல்வேறு வகையிலும் நிதி உதவி அளிப்பதாக ஆசை வலையில் வீழ்த்தியுள்ள சீன அரசு, இந்தியாவை உளவு பார்க்க உதவும்படி அந்நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இலங்கையின் ஹம்பன்தோட்டா, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகங்களில் தன் கடற்படைக்குச் சொந்தமான உளவுக் கப்பல்களை நிறுத்தி, சீனா ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் நம் நாட்டின் முக்கிய கேந்திரங்கள், எண்ணெய்க் குழாய்கள் உள்ளிட்டவற்றை உளவு பார்த்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில்தான், சீன அடிவருடியான முகமது முய்சு இந்தியப் பெருங்கடல் தீவான மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்தியப் படைகளை மார்ச் 15க்குள் திரும்பப் பெற கெடு விதித்தார். அண்மையில் சீனா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு சீனர்கள் அதிக அளவில் சுற்றுலா வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாகக் கருத்து தெரிவித்த விவகாரத்தில் இந்தியா – மாலத்தீவு இடையே உரசல் ஏற்பட்டது. இந்நேரத்தில் சீனக் கடற்படைக்குச் சொந்தமான ஜியாங் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல், மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல் இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளைக் கடந்து, சுந்தா ஜலசந்தி அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி மாலே வந்தடையும் என்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இது, ஆராய்ச்சிக் கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல், 4,300 டன் எடை கொண்டது. இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடலின் தரைப்பகுதியை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கைப் பேரிடருக்கான சாத்தியக்கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சீனா சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது உளவுக்கப்பல் என்று இந்திய அரசு கூறி வருகிறது. இந்தியாவின் கடற்கரைக் கட்டமைப்புகளை மோப்பம் பிடிக்கவும், கடலுக்கடியில் உள்ள இந்திய அரசின் முக்கிய வலைப்பின்னல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் நிலை நிறுத்துதல், நடமாட்டம், இயங்கு தன்மை இவை போன்றவற்றை சீனா மோப்பம் பிடிக்க வருவதாக குற்றம் சாட்டி வருகிறது.
வாசுதேவரால் கண்ணன் என்ற குழந்தை இரவோடு இரவாக ஆயர்பாடிக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது பெரும் மழைக்கும் பேரிடிக்குமிடையே ஆதிசேசன் படம் எடுத்துக் குடைபிடிக்க, கங்கையாறு விலகி வழி விட கிருஷ்ணன் என்ற குழந்தை யசோதை இல்லத்தில் விடப்பட்டு அங்குள்ள மாயை என்னும் குழந்தையைப் பரமாத்மாவின் அசரீரி சொற்படி தேவகியிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.
தனது வாக்குறுதியை காப்பாற்ற வாசுதேவர் எட்டாவது குழந்தை பிறந்ததை பற்றி கம்சருக்கு தகவல் கொடுத்தார். அதைக்கேட்ட கம்சன் சினங்கொண்டு சுடுசொல் பேசி என்னைக் கொல்லத் தோன்றிய அற்ப சிசுவே உன்னை கண்ட துண்டமாக்கி மீள்வேன் என்று கூறி, சிறைச்சாலைக்குச் சென்று, தேவகி கையிடத்து வைத்துள்ள குழந்தையைப் பறித்தான்.
பெண் சிசுவாக இருந்ததைக் கண்டு ஆண்மையற்ற ஒரு சிசு என்னைக் கொல்வதா? அதனை நான் விட்டு வைப்பதா? என்று அங்கம் முழுவதும் பொங்கும் சினத்தால் அச்சிசுவை ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதவிட முற்பட்டான். அப்பொது அந்த மாயை வான் வழியிருந்து கம்சனை நோக்கி “பாவத்தின் திருவுருவே உன்னைக் கொல்ல உதித்தவன் என்னை ஒத்த பேராற்றல் மிக்கவன். அவன் நந்தகோபன் மனையில் வளர்ந்து வருகிறான். உன்னையும் உன்னால் உருவாகும் தீமை அனைத்தையும், நீ செய்யும் தவறுகள் பலவற்றையும் அவன் அழித்தே தீருவான்” என வான்வழி நின்று கூறி ஆன பல்லுயிரும் காக்க, அவ்விடம் விட்டு அகன்று இங்கு, பெரியபாளையம் வந்து அமர்ந்தவளே அன்னை பவானி. எனவே கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் இவளே. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.
சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம்.
நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்தப் புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதிலிருந்து ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.
இத்திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம்.
மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர் ஆகியோரின் சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து, பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.
இந்த நியாயத்திற்கு ‘எறும்பின் நடை போல’ என்று பொருள். அதோடு, ஏறும்பை அற்ப பிராணி என்று ஏளனம் செய்யக் கூடாது என்ற பொருளும் உள்ளது.
சிறியவர்களிடமிருந்து கூட ஏதாவது கற்றுக் கொள்வதற்கு இருக்கும். எறும்பு ஒரு எளிய உயிரினம். ஆனாலும் பல விஷயங்களில் எறும்பு நமக்கு குருவாக உள்ளது. சிறு வயதிலிருந்தே எறும்பு பற்றிய கதைகளைக் கேட்டு வருகிறோம். அதன் மூலம் பல நீதிகளைக் கற்றும் வருகிறோம்.
உதவி செய்தவருக்கு உதவி –
ஒரு எறும்பு எதிர்பாராமல் குளத்து நீரில் விழுந்து அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து குளக்கரையில் மரக்கிளையின் மேலிருந்த பறவை ஒன்று ஒரு இலையைப் பறித்து எறும்பின் அருகில் போட்டது. எறும்பு அந்த இலையைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்து கரையை அடைந்தது. பின்னர் ஒரு நாள் அந்த பறவையைக் குறிபார்த்து அம்பு செலுத்தவிருந்த வேடனின் காலை இந்த எறும்பு கடித்து பறவையைக் காப்பாற்றி தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டது.
முன்னோக்குப் பார்வை –
வேனிற்காலத்தில் எறும்புகள் கடினமாக உழைத்து உணவுப் பொருளை சேகரித்து சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவை. தன் உடல் எடையைவிடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள பொருளைச் சுமந்து, வழியில் எதிர்ப்படும் தடைகளைக் கடந்து கூட்டில் கொண்டு சேர்க்கும். இவையெல்லாம் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் படங்கள். அதுபோலின்றி வெயில் காலத்தில் உணவை சேகரிக்காத சோம்பேறி வெட்டுக்கிளி, குளிர்காலத்தில் வருத்தப்பட்ட கதையையும் நாம் படித்துள்ளோம்.
நுகரும் சக்தி –
எறும்புக்கு சிறப்பான நுகரும் சக்தி உண்டு. நம் வீடுகளில் பூஜை செய்யும்போது விநாயகருக்கு ‘கூடோபஹார நைவேத்யம்’ செய்வது இந்த சிறு உயிரினத்திற்கு எப்படித் தெரியுமோ தெரியாது. பூஜை முடிவதற்குள் அங்கு வைக்கும் வெல்லத்தைச் சுற்றிலும் எறும்பு வரிசை கட்டியிருக்கும். தடயத்தைக் கண்டறிவது, இலக்கை அடைவது என்ற குணம் வெற்றிவாகை சூட நினைப்பவருக்கு கட்டாயம் தேவை. தேசத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் கண்டறிவது அரசாளுபவருக்கு இருக்க வேண்டிய குணம், கடமையும் கூட.
எதிரிகளை அழிப்பது –
எறும்புப் புற்றுகளை பாம்பு பயன்படுத்தும் என்று கேட்டுள்ளோம். தம் கூட்டை வசப்படுத்திக் கொண்ட பாம்புபை எறும்புகள் ஒன்று கூடி படையெடுத்துச் சென்று அழித்த கதையைக் கேட்டுள்ளோமல்லவா.
அபகாரம் செய்தவருக்குத் தகுந்த பாடம் –
ஒரு கதையில் ஒரு சிறுவனை எறும்பு கடித்து விடும். எறும்பே ஏன் கடித்தாய் என்று கேட்டபோது என் புற்றில் விரல் வைத்தால் கடிக்க மாட்டேனா என்று கேட்டது எறும்பு. எப்படிப்பட்ட சிறந்த பாடம் இது. நம் தேசத்தின் எல்லைக்குள் நுழைந்து தீமை செய்ய நினைக்கும் எதிரிகளை மன்னிக்காமல் தண்டிக்க வேண்டும். ஊர்வலத்தின் மீதும் ராணுவத்தின் மீதும் கல்லெறியும் தேசத் துரோகிகளான வீணர்கள் தண்டனைக்குரியவர்கள். மன்னிப்புகுரியவர்கள் அல்ல என்னும் பாடத்தை இந்த எறும்பின் கதை உணர்த்துகிறது.
ஒழுங்குமுறை –
எறும்புகள் ஒழுங்கு முறைக்கும் ஒற்றுமைக்கும் சின்னம் என்று குறிப்பிடுகிறோம். ராணுவ வீரர்களைப் போல ஒரே வரிசையில் ஊர்ந்து செல்லும். அவை தம் புற்றை அமைக்கும் அழகைப் பார்த்தால்தான் தெரியும். விவரிப்பது கடினம். அலுப்பு இல்லாமல் வேலை செய்யும் எறும்புகள் மண்ணைத் தோண்டி எடுத்து வந்து ஓயாமல் பணி செய்யும். அவற்றின் ஓய்வில்லாத முயற்சி பார்ப்பவருக்கு ஊக்கமூட்டக் கூடியது. யாராவது பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக அவை உழைப்பதில்லை. அவற்றின் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் பாடமாக ஏற்கத்தக்கவை.
செயல்திறன் –
எறும்பு ஊர்வதை ஏளனமாகப் பார்ப்போம். ஆனால் செயல்திறனில் ஏறும்பைப் புகழ்ந்து கூறும் இந்த சுபாஷிதம் மிகமும் புகழ்பெற்றது.
பொருள் – பயணம் செய்வதற்குத் தொடங்கினால் மெதுவாக ஊரும் எறும்பு கூட நூறு யோசனை தூரம் பிரயாணம் செய்து விடும். ஆனால், இருக்கும் இடத்திலிருந்து அசையாவிட்டால் வேகமாகப் பயணிக்கும் கருடனானாலும் ஒரு அடி தூரம் கூட பயணம் செய்ய இயலாது.
ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாக இயக்க வேண்டும். உறங்காமல் மெதுவாக நடந்து சென்ற ஆமை வெற்றியை சாதித்தது. கர்வத்தோடு உறங்கிய முயல் தோல்வியடைந்தது. இந்த கதையை அறியாதவர் யார்?
வெறும் எறும்புக் கதைகளைக் கூறுவதிலா இந்த நியாயத்தின் சிறப்பு உள்ளது? எறும்பின் உடலைப் பார்த்து அது சிறிய உயிரினம் என்று ஏளனம் செய்யக் கூடாது என்பதே இந்த நியாயத்தின் உட்பொருள்.
அஷ்டாவக்ரர் –
தந்தையின் சாபத்தால் எட்டு கோணல்களோடு பிறந்த அஷ்டாவக்கிரர் பால மேதாவி. மகா பண்டிதர். அவர் ஒரு முறை ஜனகரின் அரச சபையில் நுழைய முனைந்த போது அவருடைய உடலைப் பார்த்து துவாரபாலகர்கள் அனுமதி மறுத்தனர். “கஸ்மாத் பால: ஸ்தவிர இவ ப்ராபாஷஸே..” – நீ சிறுவனைப் போல் இருக்கிறாய். முதியவரைப் போல் பேசுகிறாயே என்று கேட்ட போது அஷ்டாவக்கிரர் இவ்வாறு பதில் கூறினார் –
பொருள் – உடல் வளர்ச்சியைப் பொறுத்து ஞானம் வளராது. பருத்தி விதை முற்றினால் சாரமற்றுப் போய்விடும். சிறிய மரமானாலும் காயும் பழமும் அதிகமாக இருந்தால் அதுவும் பெரிய மரமே. அவ்வாறின்றி பழங்கள் அளிக்காத பெரிய மரம் வீண். உடலின் அளவைப் பொறுத்து அறிவை கணக்கிடுவது கூடாது.
ஜனகரின் சபைக்குள் பிரவேசித்த அஷ்டாவக்ரனின் கோணல்களைப் பார்த்து கேலி செய்து சிரித்தவர்களை கவனித்தார் அஷ்டாவக்கிர முனிவர். “ஜனக மகாராஜா, உன் அரசவையில் பண்டிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு உடலில் இருக்கும் சுழிகளை கவனிக்கும் மாட்டு வியாபாரிகளே இருக்கிறார்கள்” என்று கடிந்தார்.
“பாலோஉ வ்யக்னிர்தஹித ஸ்ப்ருஸ்யமான: “ – சிறிய நெருப்பானாலும் தொட்டால் சுடும் என்று தன்னம்பிக்கையோடு எடுத்துரைத்தார் அஷ்டாவக்கிரர்.
எண்ணிக்கையைக் கொண்டும் உடல் அமைப்பைக் கொண்டும் திறமையை மதிப்பிடக் கூடாது என்பது இந்த பிபீலிகா நியாயம் கூறும் செய்தி. தாம் எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறோம் என்று கூறி பாண்டவர்களை கேலி செய்த கௌரவர்கள் தோல்வி அடைந்தனர் அல்லவா.
உலகப் படத்தில் சிறு தேசங்கள் என்று கருதப்பட்டவை இன்று பெரிய தேசங்களுக்கு புத்தி புகட்டும் நிகழ்கால உதாரணங்கள் இந்த பிபீலிகா நியத்திற்குப் பொருந்துபவையாக உள்ளன.
எறும்புகளைப் பற்றி எத்தனையோ கதைகள் இருந்த போதிலும் இந்த பிபீலிகா நியாயம் கூறும் கருத்தில் உயர்ந்த வேதாந்தம் உள்ளது. ஒரு மரத்தின் உயர்ந்த கிளையில் இருந்த பழத்தைச் சுவைக்க வேண்டும் என்று விரும்பிய எறும்பு, தரையிலிருந்து மெதுவாக ஊர்ந்து, விழுந்தும் எழுந்தும் பொறுமையோடும் சாமர்த்தியமாகவும் அந்த மரத்தின் மீது ஏறி இறுதியில் அந்தப் பழத்தை அடைந்து அதன் சாரை அருந்தி மகிழ்ந்தது. இதுவே பிபீலிகா கதி நியாயம்.
அதே போல் அஞ்ஞானியான மனிதன் சுருதி, ஸ்ம்ருதி, புராணங்களில் கூறியபடி கடுமையான உபாசனை மார்க்கத்தை சாதனை செய்து அந்தக்கரணம் தூய்மையாகி சம்பூரணமான ஞானத்தை அடைந்து பிரம்மானந்தத்தை அனுபவிப்பான்.
மெதுவாக ஊர்ந்தாலும் தன் இலட்சியத்தை அடையக் கூடியது எறும்பு என்று உரைக்கிறது இந்த பிபீலிகா கதி (எறும்பு நடை) நியாயம்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக வழிபாட்டை தமிழகத்தில் கொண்டாடுவதை தடுக்க தமிழக அரசு செய்த முயற்சியை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகத்தில் உள்ள பக்தர்கள் காண்பதற்கும், பூஜைகள் , பஜனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கும் பல இடையூறுகளை தமிழக அரசு தனது ஏவல் துறையான காவல்துறை மற்றும் அறநிலையத்துறை மூலமாக செய்ததை கண்கூடாகக் காண முடிந்தது. இது அப்பட்டமான ஜனநாயக விரோதம். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை, குடிமக்களின் வழிபாட்டு உரிமைகளை திட்டமிட்டு தடுப்பதும் ஆகும்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி போல காவல்துறையை ஏவி மக்களை மிரட்டிய அநாகரிகமான செயல் நடந்தது, கோவில்களை பூட்ட வைத்து, பல இடங்களில் LED திரை வைத்த தொழிலாளிகளை அச்சுறுத்தி அகற்ற வைத்தது, மின்சாரத்தை துண்டித்தது என கேவலமான முறையில் ஈடுபட்டது இழிவான செயல்.
திமுகவின் கொள்கை இந்து விரோதமாக இருக்கலாம். அதற்காக அரசின் செயல்பாடு தமிழர்களின் விருப்பத்திற்கு, பக்தர்களின் உரிமைக்கு எதிராக இருப்பதும் , அவ்வாறு செயல்படுவதும் கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தில் பல இடங்களில் பல போராட்டங்களுக்கு பிறகும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் காவல்துறையின் அச்சுறுத்தல் குறைந்தது.
பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும் முன்னாள் பேராசிரியருமான திருமதி. சரஸ்வதி ராமநாதன் அவர்கள், தான் இருக்கும் ஊரில் கோவிலை சுற்றி சுவாமி ஊர்வலம் செல்ல நேற்று அனுமதிக்கவில்லை. பக்தர்களை அச்சுறுத்தி காவல்துறை தடுத்து நிறுத்தியதை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகளில் கூட சுவாமி ஊர்வலம் செல்க்கூடாது என்றால் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.
தினமலர் துணிச்சலாக மக்கள் பிரச்சினையை செய்தியாக்கியது. தினமலரை நேரடியாக மிரட்டி தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் சர்வாதிகார பாசிச போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை கொண்டாட எந்தெந்த இடங்களில் காவல்துறை எழுத்துப்பூர்வமாக தடை விதித்துள்ளது என்பதை தக்க ஆதாரங்களுடன் தினமலர் வெளியிட்டது.
அதுபோல வாய்வழி உத்தரவு மூலமாக காவல்துறை அதிகாரிகள் மிரட்டிய ஆடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தது.
இவற்றையெல்லாம் மூடி மறைக்க முதல்வர் மிரட்டல் தொனியில் அறிக்கை வெளியிடுகிறார் என்றால், தமிழக முதல்வர் சுயநினைவில் ஆட்சி செய்கிறாரா அல்லது யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
தினமலர் பத்திரிகையை தமிழக அரசு மிரட்டியதை பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டிக்கவில்லையே ஏன்? ஊடகத்தின் குரல் வளை நசுக்கும் போதுகூட அரசியல் சார்பு நிலையில் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இருப்பது வேதனையானது. இத்தகைய அராஜக போக்கு குறித்து ஊடகங்கள் கண்டிக்கவில்லை என்றால் ஆளுங்கட்சிக்கு ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கும் துணிச்சல் பிறக்கும் என்பதை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் சங்கங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நேற்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ராவண விழா என்ற நிகழ்ச்சியை சில இந்து விரோத,தேச விரோத அமைப்புக்கள் நடத்தினர். காவல்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் சாலைகளில் இந்நிகழ்ச்சி குறித்த போஸ்டர்கள் திடீரென ஒட்டி, பொது இடத்தில் மேடை அமைத்து நடத்தின. இந்து முன்னணி எதிர்ப்பின் காரணமாக பாதியில் அக்கூட்டம் நிறுத்தப்பட்டது. காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் போடவில்லையே ஏன்?
அதே சமயம் கோவையில் சில வீடுகளில் பட்டாசு மத்தாப்பு கொளுத்தி ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை கொண்டாடியதற்கு வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது எத்தகைய மக்கள் விரோத போக்கு?
திமுக பதவி ஏற்றதில் இருந்தே இந்த திமுக ஆட்சி யார் போட்ட பிச்சையில் வந்தது என்பதில் பெரிய போட்டியே அரங்கேற்றப்பட்டு வருகிறது. மேலும் பிச்சைபோட்டவர்களாக பேசுபவர்களுக்கு சாதகமாக சட்டத்தின் கைகள் கட்டப்பட்டு காவல்துறை, அரசு அதிகாரிகள் பரிதாபகரமாக நிற்பதை பார்த்து வருகிறோம்.
கிறித்துவ மதமாற்ற கும்பல், இஸ்லாமிய பயங்கரவாதம், தேசவிரோத நக்சல் இடதுசாரி பயங்கரவாதம், இந்து விரோத நாத்திக கும்பல் என எல்லோரும் சுதந்திரமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பக்தியில் ஈடுபடும் ஆன்மீக அன்பர்கள் மீது கடும் நடவடிக்கை.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசு காவல்துறையை ஏவி பொய் வழக்கு போட்டு மிரட்டி மக்கள் உணர்வுகளை அடக்க நினைப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச தேர்தல் தேதியை அறிவித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடங்கி எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்பது குறித்த ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் 2024 மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது . இதன் பின்னர் நடத்தப்படக்கூடிய அரசு மே மாதத்தின் விரைவில் பதவி ஏற்றாக வேண்டும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மத்தியில் தேர்தல்கள் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும் தகவல்கள் கேட்டு. அந்தந்த மாநிலங்களில் நடைபெறக்கூடிய முக்கியமான விழாக்கள், பண்டிகைகள், பள்ளி கல்லூரி தேர்வு தினங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் அளிக்குமாறு கோரியிருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடங்கி எத்தனை கட்டங்களாக தேர்தல்கள் நடத்தலாம் என்பது குறித்து தில்லியின் 11 மாவட்டங்களுக்கு உத்தேச தேர்தல் தேதியை அறிவித்து அதன்படி ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஏப்ரல் மே மாதங்களில் எந்தெந்த நாட்களில் எந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடும் என்பது குறித்த முடிவினை விரைவில் எடுத்து, மார்ச் மாத மத்தியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதனால் பாஜக., சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு என் மண் என் மக்கள் பாத யாத்திரை பிப்ரவரி மத்தியில் நிறைவு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சென்னையில் நிறைவுறும் அந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
இது 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்கு கோடிக்கணக்கான மக்களின் காத்திருப்பின் பயனாக அவர்களின் கனவு இன்று நனவாகியுள்ளது. எண்ணற்ற கர சேவகர்கள், ராமபக்தர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து பெறப்பட்டுள்ள ராமபிரானின் அயோத்தி ஆலயம் இன்று கம்ப்பீரமாக எழுந்து நின்றது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் நடைபெற்றது.
சிரித்த முகத்துடன் கண் திறந்த பால ராமரை, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் மோடி.
ஐந்து நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
அயோத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட பூக்கள்!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டையின் போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் மீது மலர் தூவப்பட்டது.
இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது.
ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறக்கப்பட்ட இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது.
கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.
1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.
ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளிபோன்று இன்று கொண்டாடுகிறது.
ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ாளை முதல் மக்களுக்கு அனுமதி: தரிசன நேரம் அறிவிப்பு
அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாளை முதல் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலை இன்று நண்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டது.
இந்த நிலையில், அயோத்தி கோயிலில் உள்ள ராமரை நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7 மணிவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படும் சிறப்புப் பூஜையை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்ட சில நாள்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் பட்சத்தில் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.