அடடே... அப்படியா?

Homeஅடடே... அப்படியா?

காங்கிரஸின் அபாயகர கொள்கை; பிரதமர் மோடியின் எச்சரிக்கையும் பின்னணியும்!

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

மணிரத்னம் படங்களில் ‘தாலி’

இயக்குனர் மணிரத்னம் படங்களில் தாலி சென்டிமென்ட் எந்த அளவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த விஷயம்,...

விலைவீழ்ச்சியை சமாளிக்க வாழையை வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்த வசதி தேவை: பொங்கலூர் மணிகண்டன்

வாழை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் வாழையை சந்தைப்படுத்த தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வாழை விலை சரிவால் ஏற்படும் ஈழப்பீட்டை...

ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின்...

முருகனுக்கு பதில் மாரியம்மன்: ‘அம்மா’வுக்காக அமைச்சர்கள் எடுத்த இளநீர் காவடி!

கரூர்: அ.தி.மு.க வில் ஒவ்வொரு அமைச்சரும், அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வருவதை ஆங்காங்கே காண...

திருநங்கைகளை தொடர்ந்து நரிக்குறவர் வாழ்க்கையிலும் மாற்றம்: கரூர் ஆட்சியர் நடவடிக்கை

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” - என்ற வள்ளுவத்திற்கிணங்க தான் நல்லமுறையில் நீதி, பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் அரசன் மனிதனாகப் பிறந்திருந்தாலும்...

கோடை வந்தாச்சு.!

கோடை வந்தாச்சு.!

இங்குள்ள ஊழியர்கள் தமிழர்களே!: ஆந்திர வங்கி ஊழியர்கள் ஒட்டிய உருக்கமான போஸ்டர்!

ஆந்திர வனப்பகுதியில், செம்மரங்கள் கடத்தப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து அப்பாவி 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு...

‘கத்தி’ விஜய் நெஜமாவே விவசாயிகளுக்காக போராட முன்வருவாரா ?: பொங்கலூர் மணிகண்டன்

விவசாயிகளுக்காகப் போராட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகம் வரம் போது நடிகர் விஜய் ஆதரவு அளிப்பாரா?' என பொங்கலூர் இரா.மணிகண்டன் கேள்வி  எழுப்பியுள்ளார். உழவர் உழைப்பாளர் சங்கத்தின்...

ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்

ஆழ்குழாய்க்கான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், அடுத்தடுத்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் ஆழ்துளை கிணறு பிரச்னை. ஆற்காடு அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 2 ½ வயது குழந்தை தவறி விழுந்தது....

‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?

செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: 'அம்மா'வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர்...

தர்மபுரி அருகே கோயில் விழாவையொட்டி களைகட்டிய மாட்டுச்சந்தை

தர்மபுரி : தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டையில், காளியம்மன் கோயில் விழா துவங்கியதையொட்டி, நேற்று மாட்டு சந்தை கூடியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு...

பேஸ்புக் பயன்படுத்துபவரா? அவசியம் இதைப் படிங்க!

பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? காதல், பணத் தேவை என வருபவர்களை தவிருங்கள்! இளைஞர் அட்வைஸ்! ==================================================== விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி. இவர் பேஸ்புக்கில் தனக்கு...

SPIRITUAL / TEMPLES