சற்றுமுன்

பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல- ஜனாதிபதி

பெண்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய...

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 25) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற...

கேரளா கல்லூரியில் மாணவியை சக மாணவி எரித்த சம்பவம்..

கேரளா மாநில விவசாய கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக...

கர்நாடகா ஹிஜாப் அணிய தடை உத்தரவு- வாபஸ் பெற பரிசீலனை ..

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும்...

புதிய நாடாளுமன்றம்- ஜனாதிபதி திறந்து வைக்க வழக்கு..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள்...

பழநி உண்டியலில் தவறாக தங்க செயினை போட்ட பெண்ணுக்கு புதிய செயின்..

பழநி கோயில் உண்டியலில் தவறுதலாக தங்க செயினை போட்ட கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு புதிய செயினை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வழங்கினார்.கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கார்திகாபள்ளியைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை....
- 2026

ஜனாதிபதி சென்னை வருகை ரத்து..

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவரின் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி திறப்பு விழாவை நடத்த இயலவில்லை எனவும் மக்கள்...

நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு

நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குடியரசுத் தலைவரை அழைக்காததால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக புதன்கிழமை...

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் இருவர் கைது..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் என்பவரிடம் ரூ 6,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் தலையாரி ராஜேஸ் கண்ணன் ஆகியோரை லஞ்ச...

ராஜபாளையம் அனுமதியில்லா  பார்களுக்கு சீல்..

ராஜபாளையம் தாலுகாவில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 11 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம் - தென்காசி சாலையில் 3, ராஜபாளையம் நகரில் 9, செட்டியார்பட்டி...

கும்பகோணம் அருகே பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் வட்டம், நாதன்கோயிலிலுள்ள செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகன்நாதப்பெருமாள் கோயில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமி மடத்தின் நிர்வாகத்தின் கீழுள்ளது. இக்கோயிலில் இன்று ரூ. 1 கோடி மதிப்பில் திருப்பணிகள் முடிந்து...

புதிய பாராளுமன்றத்தில் சோழர் செங்கோல்- அமித்ஷா

புதிய பாராளுமன்றத்தில் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக சோழர் செங்கோல் வைக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்....
- 2026

Recent articles