சற்றுமுன்

சயனைடு மது குடித்த 2 பேர் பலி-டாஸ்மாக்கில் 4 பேர் பணியிடை நீக்கம்..

சயனைடு கலந்த மது குடித்த 2 பேர் பலி விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில்...

திமுக இரண்டரை ஆண்டு ஆட்சி தமிழகத்திற்கு ஏழரை -குஷ்பு..

உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. திமுக.வின் இரண்டரை ஆண்டு ஆட்சி தமிழகத்திற்கு ஏழரை என்ற கதையாகத்தான் உள்ளது என...

பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி..

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் மோடியை பார்த்த அந்நாட்டு பிரதமர்...

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க இன்று கடைசி..

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை...

ஆடு மேய்க்க சென்ற இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பரளச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அருப்புக்கோட்டை தாலுகா பரளச்சி...

பிஎஃப்ஐ.,க்கு ஆதரவாக பேட்டி: பாஜக., துணைத் தலைவருக்கு இந்து முன்னணி கண்டனம்!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - பாஜக துணைத் தலைவர் அவர்களின் செயல் தவறானது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.... அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.....2047இல்...
- 2026

ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை..

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்படுத்தயுள்ளனர். கிராம ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரிவசூல் நடக்கிறது. வளர்ந்த ஊராட்சிகளில் மட்டும், கம்ப்யூட்டர் ரசீது...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி...

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி..

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி...

நாளை நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி...

பாஜக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அ.தி.மு.க.,...
- 2026

Recent articles