Breaking News
ருஷி வாக்கியம் (85) – வணங்கத் தக்கவர்கள் யார்?
“அவர்களை நான் வணங்குகிறேன்! அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்!” என்று சுபாஷிதம் எழுதிய பர்த்ருஹரி கூறுகிறார். “தேப்யோ நமஹ் கர்மஹே !” என்கிறார். யாருக்கு? சில குணங்களை விவரிக்கிறார். “இந்த குணங்கள் உள்ளவர்களை...
ருஷி வாக்கியம் (84) – உணவும் நானே! உண்பவனும் நானே!
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் “அன்னமன்னாத ஏவச” என்ற நாமம் காணப்படுகிறது. “அன்னம், அன்னாத:” – அன்னமும் விஷ்ணுவே! அன்னாதனும் விஷ்ணுவே! அதாவது உணவும் இறைவனின் சொரூபம்! உணவு உண்பவனும் இறைவனின் சொரூபம்! என்ற...
ஆழ்வார் அமுதம்: பொய் ஞானம்; பொல்லாத ஒழுக்கு; அழுக்கு உடம்பு!
இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.
ருஷி வாக்கியம் (83) – தர்மம் இருக்குமிடத்தில் தெய்வம் இருக்கும்!
வேத வியாச பகவான் மகாபாரதத்தில் கூறியுள்ள வார்த்தைகளில் மிக ரம்மியமான வாக்கியம் ஒன்றுள்ளது.“யதோ தர்ம: தத கிருஷ்ண: யத கிருஷ்ண: ததோ ஜெய: !”இந்த வாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் சாதாரணமாக,...
ருஷி வாக்கியம் (82) – சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?
உணவு விஷயத்தில் நம் தர்ம சாஸ்திரமும் வைத்திய சாஸ்திரமும் என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி கூறுவதைக் காணமுடிகிறது.அதாவது மதம் என்று அழைக்கப்படும் நம் தர்ம சாஸ்திரமும் மனிதனின்...
காஞ்சி அத்தி வரதருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?! பேசிய பெருமாள் ஆயிற்றே!
இப்படி அனைவரின் துன்பத்தைத் துடைத்த தயாளர், தியாகம் செய்யும் குணம் கொண்டவர், கேட்பவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் குணம் கொண்ட காருண்யம் கொண்டவர் அத்தி வரதர்.
மனிதனுக்கு மட்டும் பாவ புண்ணியங்கள் ஏன்?
ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றையொன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை . ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ-புண்ணியம் ஏன்?உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற...
ருஷி வாக்கியம் (81) – மனித உடல் பயனற்றதா?
ஆன்மிக மார்க்கத்தில் ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. “இந்த சரீரம் எதற்கும் பயன்படாது; தோல், ரத்தம், கொழுப்பு, எலும்புக்கூடு இவற்றாலானது. இதன் மீது மோகம் கொள்ளாதே! இந்த உடல் நிலையற்றது!” என்பது...
ருஷி வாக்கியம் (80) – மனிதப் பிறவி உயர்ந்த வாய்ப்பு!
மனிதப் பிறவி என்பது இறைவன் அளித்த உயர்ந்த வாய்ப்பு. இவ்விஷயத்தை ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் இது போன்ற அற்புதமான உடலோ இதுபோன்ற வாய்ப்போ கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை.படைப்பில் பலவித...
புற்றுநோயைத் தீர்க்கும் சுப்ரமணியபுஜங்கம் !
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஆதிசங்கரரால் இந்து மதத்தை நிலை நிறுத்தவும் தர்மங்களை பரப்பவும் உருவாக்கப்பட்டது. அதில் அதன் பீடாதிபதிகள் மக்களுக்கு நற்சிந்தைனைகளை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முப்பத்தி நான்காவது குருவாக இருந்த ஸ்ரீசந்தரசேகர...
ருஷி வாக்கியம் (79) – இறைவனின் முகவரி!
இறைவனின் முகவரி எது? அவன் எங்கிருப்பான்? இது பற்றி சாஸ்திரங்கள் சிறப்பான குறிப்புகளை நமக்களித்துள்ளன. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அதனை எத்தனை பேர் உணர்ந்துள்ளார்கள்? இறைவனை உணரும்...
செப்பறை ‘தாமிரசபை’ அழகியகூத்தர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள்பாலித்தார்.