ஆன்மிகக் கட்டுரைகள்

அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால்...

ருஷி வாக்கியம் (16) – ஸ்தோத்திர நூல்கள் எதற்கு?

சனாதன தர்மத்திற்கு ஆதாரங்களான வேத, புராண, இதிகாசங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். அவற்றின் சொரூப சுபாவங்களை விரிவாகப் பார்த்தோம். இந்த நல் நூல்களின் ஆதாரத்துடனும் சத்புருஷர்களின் நல் நடத்தையுடனும் நம் பண்பாடு, பழக்க...

தாராபுரம் அருகே… சக்தி வாய்ந்த குண்டடம் கால பைரவர்!

கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.

திருப்பாற்கடல் – மஹா பெரியவா விளக்கம்!

புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார்....

ருஷி வாக்கியம் (14) – புராணங்கள் என்ன கூறுகின்றன?

நம் நாட்டு மக்களின் வாழ்வில் புராணங்களின் தாக்கம் ஆழமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. புராணம் வேத மாதாவைப் போற்றி வணங்கி, “வேத தர்மமே சாஸ்வதம்!” என்று போதிக்கிறது.விதை இன்றி விருட்சம் இல்லை....

சனிக்கிழமை… சித்திரை அமாவாசை… இந்த நாளின் சிறப்பு தெரியுமா?!

மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர்.
- 2026

ருஷி வாக்கியம் (13) – சனாதன தர்மம் என்றால் என்ன?

“ஏஷ தர்ம: சனாதன:” - இந்த வாக்கியம் நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அடிக்கடி பேசப்படும் வாக்கியம். “இது சனாதன தர்மம்” என்பது இதன் பொருள். புராதனமாக காணப்பட்டாலும் நித்ய நவீனமாக விளங்குவது சனாதனம்....

கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரம்! பிரதோஷ நாளில் ஒரு வழிபாடு!

பிரதோஷ காலங்களில் அல்லது வெள்ளிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப் பிரச்னைகள் படிபடியாக தீர்ந்துவிடும்!

ருஷி வாக்கியம் (11) – இறைவனைத் தவிர உறவு வேறில்லை!

மனிதன் எப்போதும் பிரசாந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். ஆனால் அது வெளியில் கிடைக்கும் செல்வங்களாலும் பிற மனிதர்களின் தொடர்பாலும் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஈஸ்வர பந்தம் மூலம் மட்டுமே நமக்கு சாந்தி,...

ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன் !

அந்த திவ்ய மங்கள ரூபத்தைக் கண்ட வீரமணி பக்தி பொங்க பரவசத்தோடு கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். " பிரபோ ! தங்கள் தரிசனம் பெற்றதோடல்லாமல் தங்களுக்கும் தாசனாகும் பாக்கியம் பெற்றேன். என்னை மன்னித்தருளவும்

ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

கண்ணன் திரௌபதிக்கு கருணை காட்டிய காரணம்..?

பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களின் துணைவியான திரௌபதியை இழிவுகளிலிருந்து பழி ஏற்படாமல் காப்பாற்றி வந்தார். கிருஷ்ணர் திரௌபதிக்கு காண்பித்த கருணையின் காரணத்தை சத்யபாமாவும் ருக்மணியும் அறிய ஆர்வம் கொண்டனர்.கிருஷ்ணர், அவர்களது சந்தேகங்களைத்...
- 2026

Recent articles