ஆன்மிகச் செய்திகள்

கூடுதல் சிறப்புடன் இன்று.. பத்மநாபா ஏகாதசி!

விஷ்ணு சகஸ்ரநாமம் பாராணம் செய்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அனுகிரஹத்தை பெருவதோடு நீரினால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடலாம்.

கவலை சேற்றில் சிக்கிய மன‌ யானை! மீட்டெடுப்பது எப்படி..?

மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது. பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு வீரவர்ம ராஜாவுக்கு...

தவறுகளை கண்காணிக்கும் ஒன்பது பேர்: ஆச்சார்யாள் அருளுரை!

நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

போருக்கு உதவிய பூரி ஜெகந்நாதர்!

மன்னர் புருஷோத்தம தேவர் காஞ்சி இளவரசி பத்மாவதியை சந்தித்தார். இருவர்கிடையில் கருத்து ஒருமித்து காதலிக்கலானார்கள்.
- 2026

இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டவனே இந்தியன்: ஆச்சார்யாள் அருளுரை!

ஒரு ஸ்தாபனத்தையும் ஏற்படுத்துவதற்கு அதனை ஏற்படுத்துபவர் என்று ஒருவர் வேண்டும். அது நன்றாக இயங்குவதற்குச் சில நியமங்கள் இருக்க வேண்டும்.

வீடு தேடி வந்த கண்ணன்!

ஒரு சமயம், உடல்நிலை நோய்வாய்ப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், துவாரகைக்கு புறப்பட்டார்

குரு பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

அவருடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நடந்தால் நமக்கு நன்மை விளையும்.

தெலங்காணாவில் பிள்ளையார் சதுர்த்தி! பஞ்சமுக ருத்ர கணபதிக்கு பூஜை செய்த ஆளுநர் தமிழிசை!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் பிள்ளையார் சிலையை ஏற்பாடு செய்வது இங்கு சிறப்பான வழக்கம். இது 1954 இல் தொடங்கிய

ஐந்தை அடக்கி ஐந்தைத் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

வெறுப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

அயோக்கியர்களாய் இருந்தாலும், உறவினர்கள் என்பதால் அவர்கள் மீது பிரியம் வைத்திருப்பர்.
- 2026

Recent articles