23-03-2023 5:44 AM
More
    HomeTagsகுழந்தை

    குழந்தை

    சமைராவின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்!

    மேலும் ஒரு சிறிய முகத்தில் கடவுளின் அருள் அனைத்தும்.. என்று குறிப்பிட்டுள்ள கணேஷ், நண்பர்களே, எங்கள் சிறிய இளவரசி சமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

    மின்சார ரயிலில் பிறந்து 7 நாளான குழந்தையின் அழுகுரல்! அப்பறம் என்னாச்சு…

    அந்த பையை பார்த்தபோது, அதற்குள் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    குழந்தையை காக்க வேண்டி ட்ரண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

    சமூகவலைதளங்களிலும் பலரும் குழந்தை சுஜித்துக்காக பிராதித்து பதிவிட்டு வருகின்றனர்.

    இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ!

    சரியாக குழந்தை விழும் பொழுது கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ரிக்‌ஷாவில் கட்டிடத்திலிருந்து குழந்தை விழுந்தது. கிழே நின்றிருந்தவர்களும், வீட்டாரும் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    குழந்தை இல்லாத ஏக்கம்; பரிகாரம் கேட்டு சாமியாரை அணுகிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

    அதற்கு 1 லட்சம் செலவு ஆகும். எனவே பணத்தை தயார் செய்து கொண்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார். தாயும் மகளும் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

    பிரதமரை அடையாளம் காட்டிய நிஹால்! பாராட்டிய பிரதமர்! வைரல்!

    இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் இதைப் பார்க்க வந்து விட்டனர். 22,000 லைக்குகளுக்கு மேல் குவிந்து விட்டது. 3000க்கு மேல் ரீடிவட் ஆகியுள்ளது.

    குழந்தையைப் பெற்று புத்தகப்பையில் வைத்திருந்த மாணவி!

    திடீரென ஒரு நாள் உறவினர் ஒருவருக்கு தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது புத்தகப் பையில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மறைத்து வைத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார்.

    5 மணி நேரம் முன்பு குழந்தை இறந்ததாக சொன்ன மருத்துவர்! உயிரிருக்கு பாருங்கன்னு கதறிய தாய்!

    உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையை முதலில் தூக்கிட்டு வந்தபோதே டாக்டர்கள் சரியாக பார்த்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது.

    எட்டு மாதமாய் நீர்கட்டிக்கு கர்ப்பமென மருத்துவர்கள் சிகிச்சை! அதிர்ந்த குடும்பத்தினர்!

    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவன குறைபாட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

    5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை!

    20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். இதானது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை ஆகும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை ஆபத்தில்விடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.