February 8, 2025, 6:20 AM
24.1 C
Chennai

Tag: கேரள அரசு

சபரிமலை விவகாரம்! ரகசிய நடவடிக்கையில் கேரள அரசு!

பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.

கஜா புயல் நிவாரணம்… மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

கஜா புயல் நிவாரணம்... மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

ஐயப்ப பக்தர்கள் கிரிமினல்களா? எனில் மத்திய அமைச்சர்..?: நீதிமன்றத்தில் கேரள அரசு சொன்ன விளக்கத்தால் சர்ச்சை!

சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும்...

பக்தர்களை தாக்கும் கேரள அரசை கண்டித்து கரூரில் பாஜக., ஆர்ப்பாட்டம்!

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதையும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும் கண்டித்து கரூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர், பாஜக.,வினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆர்பாட்டம்...

இது சபரிமலையா? இல்லை பாகிஸ்தான் பார்டரா?: கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்!

இது சபரிமலையா இல்ல பாக்கிஸ்தான் பார்டரா? எதுக்குடா இவ்வளவு போலீஸ குவிச்சு வெச்சிருக்கீங்க? வேற எவளும் கோவிலுக்கு வர்றதா சொல்லிருக்காளுகளா? - இது தான் கேரள அரசைப் பார்த்து மக்கள் எழுப்பும் கேள்வி.

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர். 

சபரிமலை; கேரள போலீஸ் ரவுடிகளின் அராஜகங்கள்!

சபரிமலை விவகாரத்தில், பம்பையில் தடியடி நடத்தி அமைதியாக பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களை விரட்டி அடித்து பலரை காயப் படுத்தி, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து.... தடியடி நடத்திய பின்னர் வாகனங்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபடும் ரௌடி போலீஸ்கார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமான மாநில அரசின் கைக்கூலிகள்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான...

சபரிமலையில் பெண்கள்… நேற்று தீர்ப்பு.. இன்று ஏற்பாடு ஜரூர்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

நம்பியிருந்த நம்பி நாராயணன்: துரோகம் இழைத்த அரசியல்!

ஒரு கேஸின் முடிவு ஒரே மாதம்தான் என்று வரையறுக்காத வரை.. இந்த துறைமீது சாமான்யனுக்கு எந்தவித மதிப்பும் வர வாய்ப்பே இல்லை. கட்ட பஞ்சாயத்துகளும் ப்ளாக்மெயில் அரசியலும்தான் வாழும்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது...

இன்னாங்கடா கத வுட்றீங்க…?! கேரளத்துக்கு குட்டு வைத்த தமிழக அரசு!

ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.முல்லை பெரியார் அணையை திடீரென...