February 8, 2025, 5:46 AM
25.3 C
Chennai

Tag: பட்டாசு

ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

பல ஜீவராசிகள் நம்மோடு வாழ்கின்றன. அவற்றுக்கு தொந்தரவில்லாமல் பட்டாசு வெடியுங்கள்

தீபாவளி பட்டாசு… ஔரங்கசீப்பைப் போல்… தடை விதித்த இன்றைய அரசு அமைப்புகள்!

இவரது கருத்தில் நியாயம் இருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் பட்டாசு துறைக்கு உதவவில்லை.

புத்தாண்டு: பட்டாசு வெடிக்க வரையறை! மாசுக் கட்டுப்பாடு வாரியம்!

ஆங்கில புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் அதாவது 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணுக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு முன்பாக முகத்தை தூரமாக வைத்திருங்கள். பெரியவா்களின் துணையுடன் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்கக்கூடாது.

பட்டாசு கொண்டு செல்ல தடை! ரயில்வே காவல்துறை!

அதை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதைக் கண்டறிய கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘வெடிக்காதீங்க பட்டாசு..இவங்களுக்கு ஆகாதுங்க’ சொல்லுது வனத்துறை!

பட்டாசுகளை வெடிக்காமல் வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக்...

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 625 பேர் மீது வழக்கு!

தமிழகத்திலேயே முதல் முறையாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக, நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில், 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக விழுப்புரத்தில் 225 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தால் ஆன புண்ணியம்… பட்டாசு விற்பனையாகாமல் தேக்கம்!

இந்நிலையில், வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று விருதுநகர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடி எப்போன்னாலும் வெடிப்போம்… அது நம் உரிமை! இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார்

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்