Author: Dhinasari Reporter
Breaking News
சென்னையில் ரஜினி: சூடுபிடிக்கும் கட்சிப் பணிகள்!
இரு நாட்கள் மருத்துவ கவனிப்பில் இருந்தவர், பின்னர் இன்று மதியத்துக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்
திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!
மன்னார்குடி அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர ஹோமம் யாக பூஜைகள்
அறநிலையத் துறையைக் கண்டித்து திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி கூட்டுப் பிரார்த்தனை!
இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல புத்தியை வழங்க பார்த்தசாரதி பெருமாளிடம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருக்கிறது.
திருவண்ணாமலையில் வைகுண்ட வாசல் திறப்பு!
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சகல வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் எஸ்டிபிஐ., மீது புகார்!
ஹிந்துக்கள் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில், மாடுகளை பலி கொடுக்கும் போராட்டம் என்று அறிவித்துள்ள
9 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் மோடி!
திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிச.25) வழங்குகிறார்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: நாயகியாய் எழுந்தருளிய நம்பெருமாள்!
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் கிளிமாலையுடன் மாலை புறப்பாடு கண்டருளினார்.
திமுக.,வுடனா..? வாய்ப்பில்ல ராசா…! அடித்துச் சொல்கிறார் அழகிரி!
தி.மு.க.,வில் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் அவரைப் பார்ப்பேன்
‘இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் காவல் துறை’; கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம்!
பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பேட்டை காவல் நிலையத்தை கண்டித்து அவர்களை துறை ரீதியாக
விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வாழ்த்து!
சிறந்த ஆசிரியர்(2020) விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி நேரில் அழைத்து வாழ்த்தினார்
ரூ.2500 உடன் பொங்கல் பரிசு திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர்!
கொரோனா முடக்க காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி
