Author: Dhinasari Reporter
Breaking News
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு !
2021 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட கூடுதல்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
சென்னையில் நடைபெற்ற ராம்மாதவ்வின் புத்தக வெளியீடு!
யங் திங்கர்ஸ் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில், ராம் மாதவ்வின் ‘Because India Comes First’ என்ற
தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆய்வு!
புதுச்சேரி செல்லும் இக்குழுவினர், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
உதயநிதி கலந்து கொள்ளும் தேசப் பிரிவினைவாதிகள் மாநாட்டை அனுமதிக்கக் கூடாது: இந்து முன்னணி தீர்மானம்!
அனுமதி இல்லாமல் செயல்படும் சர்ச்சை தடைசெய்ய இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
பொங்கல் பரிசு ரூ.2,500: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!
பொங்கல் பரிசாக குடும்ப .அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி அர்ஜுன் சம்பத் சைக்கிள் பயணம்!
இந்து மக்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பி
எய்ம்ஸ்.,! அமைச்சர் ஒரு எய்ம்மோட பதில் சொல்ல… நிலம் கையகப் படுத்தல்ல சிக்கல்னு அரசு சொல்ல… இன்னாங்கடா நடக்குது இங்க?!
இடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது, அதற்கான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மதுரையில்
பாளை.,யில் நக்ஸலைட்டுகள் மாநாடு! தடை கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் மனு!
நக்சலைட்டுகள் ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சி.எஸ்.ஐ டயோசிசன் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபம்
தீப உத்ஸவம் நிறைவு; திருவண்ணாமலையில் புனித நீர் தெளிப்பு!
இரண்டாம் பிராகாரத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்யப் பட்டன. பின்னர் சுவாமி எழுந்தருளச் செய்யும்
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்க தடை விதிப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
வன அதிகாரியின் இடத்திலேயே ‘கடத்தல்’ சந்தன மரக் கட்டைகள் பறிமுதல்!
தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் சோதனை செய்ததில் சுமார் 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது.
