Author: Dhinasari Reporter
Breaking News
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று காலை இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆலயங்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!
வருடந்தோறும் நடைபெறும் குரு பெயர்ச்சி வைபத்தில், இந்த வருடம், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.
திருபுவனத்தில் .. வேல் யாத்திரை நடந்தே தீரும்: பாஜக.,வினர் உறுதி!
இந்து மதத்தையும்,இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் திராவிட கட்சிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் ரத யாத்திரை மாநிலத் தலைவர் L.முருகன் ஜி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தலைமையில்...
காவிரியும் கடைமுகமும்!
ஸ்நானம் செய்ய இயலாமல் தவித்து அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி ஈசனை துதித்தனர். அதே மாதிரியே, ஒரு முடவன்
இன்று குரு பெயர்ச்சி … ஆலயங்களில் பக்தர்கள் ‘கட்டுப்பாடுகளுடன்’ தரிசிக்க ஏற்பாடு!
ஒன்று போல் நெருக்கடியாக அமைந்துவிடாதபடி, எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து ஆலயத்தினுள் அனுப்பப் படுவார்கள்
வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்… தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!
னது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
பக்தர்களுக்கு அனுமதி இன்றி… திருச்செந்தூர் சூரசம்ஹாரமும்… கோயிலுக்குள்!
சூரசம்ஹாரம் கடற்கரை பகுதியில் நடைபெறாது, கோவில் பிரகாரத்தில் நடைபெறும்… பக்தர்கள் அனுமதி கிடையாது… என்று
திருவண்ணாமலையிலும் … கார்த்திகை தீப கிரிவலத்துக்கு தடை!
வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப் பட்டுள்ளது…
நவ.16 முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்தலாம்: அரசு அனுமதி!
நவ.16 திங்கட்கிழமை முதல் கொரோனா காரணமாக தடை பட்டிருந்த குடமுழுக்கு திருவிழாக்களை நடத்தலாம்
ஆபாசப் படமான ‘இரண்டாம் குத்து’ டீசரை அனைத்து ஊடகங்களிலும் நீக்க நீதிமன்றம் உத்தரவு!
"இரண்டாம் குத்து" படத்தின் டீசரை சமூக வலைதளம் உள்பட, அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று,
நெல்லை, தென்காசி உள்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!
நெல்லை தென்காசி உள்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் அன்னம் வழங்கி… தீபாவளிக்காக வேட்டி சேலையும் கொடுத்த ‘தாயின் மடியில் குழு’!
தீபாவளிக்காக வேட்டி, துண்டு, சட்டை, புடைவைகள் எடுத்து, பேக் செய்து, அந்த மக்களைத் தேடித் தேடிச் சென்று, உணவு வழங்கியது
