Author: Dhinasari Reporter

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி...

குற்றாலம்… அருவியில் நீர் குறைவு! ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் அருவியில் நீர் குறைந்த அளவே விழுந்தது.தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் என்பதால், செங்கோட்டை வழியாக சபரிமலை செல்பவர்கள் அதிகம்...

சதுரகிரிக்கு பிளாஸ்டிக் பையுடன் சென்றால்…. அழ வேண்டியிருக்கும்!

சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக்...

திருவரங்கம் அத்யயன உத்ஸவம் தொகுப்பு

திருவரங்கம் அத்யயன உத்ஸவ தொகுப்பு

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

மோடியின் மனதின் குரல் 51வது நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் மனதின் குரல் 51வது நிகழ்ச்சி... தமிழ் வடிவம்
- 2026

ஏழைகளின் மருத்துவர் ஜெயச்சந்திரன், ஏழையரின் தாய் சுலகெட்டி நரசம்மாவுக்கு மனதின் குரலில் மோடி புகழாரம்!

பாரதம் ஏழ்மையில் இருந்து விடுதலை அடைந்து வருவதை ‘உலகம்’ சொல்கிறது என்று மனதின் குரலில் பேசிய மோடி, சென்னையில் அண்மையில் காலமான டாக்டர் ஜெயச்சந்திரன், கர்நாடகாவின் சுலகெட்டி நரசம்மா ஆகியோருக்கு பிரதமர் மோடி...

சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்

சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடம்: சென்னைபணி: Staff Nurseகாலியிடங்கள்: 84சம்பளம்: 44900-142400கல்வித்தகுதி: General Nursing and Midwife பிரிவில்...

திருமாவளவன் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு! ‘பளிச்’சிடும் அரசு சொத்துகள்!

தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அரசு சொத்துகள், கட்டடங்களில் வரையப் பட்டுள்ள கட்சி விளம்பரங்களை ஊர்ப் பிரமுகர்களே முன்னின்று அழித்தனர்.அரசு சொத்துக்கள் மீது எழுதப் பட்ட விளம்பரங்கள், சின்னங்கள், வாசகங்கள், விடுதலைச்...

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில்,...

ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...
- 2026

Recent articles

spot_img