Author: Dhinasari Reporter
தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா
தேமுதிக சார்பில் ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடி வருகிறது இந்த ஆண்டு வடசென்னை தண்டையார்பேட்டை...
“உழைக்காமல் உயர்வு கிடைக்காது”..!
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களை எல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்...ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-அறிஞர் பெருமக்களே!உங்கள் அறிவுத் திறமையைக்...
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!
சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...
திமுக., காங்கிரஸ் கூட்டணியில் கமலும் கைகோக்கிறார்?!
காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கு மக்கள் நீதி மய்யம் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மக்களவைத் தேர்தலில் மோடி என்ற பலம் பொருந்திய மனிதருக்கு...
வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!
வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம்...
கீழப்பாவூரில் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி ஸயனசேவை
கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை சுப்ரபாதம், பின்னர் கோபூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஸயனசேவையில் பக்தர்களுக்கு...
திருவரங்கம் அரங்கநாதர் கோயில் பரமபதவாசல் திறப்பு (வீடியோ)
https://youtu.be/Ziijwu5r8Skஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு .. மற்றும் ஆயிரம் கால் மண்டபத்தின் எதிரே பத்தி உலாத்துதல் பற்றிய காணொளி காட்சி
திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு உத்ஸாகத்துடன் நடைபெற்றது. திருவரங்கம் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு ...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்
சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாள் மாலை புறப்பாடு ... காணொளி
மதத்தின் பெயரால் வளைத்துப்போட்ட வணிகர்கள்
இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப்...
எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!
ஸ்டாலின் போல் எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்கவே இருக்காது...
நண்பனை கட்டையாலேயே அடித்துக் கொன்றவர்
மதுரையில் நண்பனை கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாசுமணி 50 வயது இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததாக படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
