Author: Dhinasari Reporter

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச் சாலை!

புது தில்லி : சென்னை - தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை - தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க...

எம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்!

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை...பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில்...

அன்று… ரஜினியை “யார் நீங்க?” என்று கேட்டவர்! இன்று… சமூக விரோதியாய்… கைது!

தூத்துக்குடி சம்பவத்தின் போது, மருத்துவமனையில் இருந்த சந்தோஷ் என்பவரிடம் ரஜினி ஆறுதல் சொல்லப் போக, "யார் நீங்க" என்று திருப்பிக் கேட்க, ரஜினியை டென்ஷன் ஆனார்.ஆனால், அவரை ஊடக உலகம் தூக்கி...

ஜன.22ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

வரும் ஜன.22ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஜாக்டோ ஜியோ. இதுகுறித்து அது வெளியிட்ட அறிவிப்பில்,பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் எதிர்வரும் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவோம்.போராட்டத்தினை...

ஏழை பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எதிராக திமுக., வழக்கு!

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில்...

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்அப் குரூப் உருவாக்குங்க! டிஜிபி சுற்றறிக்கை!

அனைத்து நகர, மாவட்ட காவல்நிலையங்களில் வாட்ஸப் குரூப் உருவாக்க டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.வாட்ஸப் குரூப் அட்மினாக அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்க வேண்டும் என்றும், காவலர்களின் சிறப்பான...
- 2026

தீ விபத்தில் ஆம்னி வேன் எரிந்து நாசம்; அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பிய பயணிகள்!

கரூர்: பயணத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசம். விபத்தை முன்கூட்டியே அறிந்ததால் காரில் பயணித்த மூவரும் காயமின்றி உயிர் தப்பினர்.கரூரை அடுத்த இராயனூர் அருகே உள்ள...

முதல்வர், அமைச்சர் குறித்து சமூகத்தளத்தில் அவதூறு: திமுக., நிர்வாகி கைது!

முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி கைது செய்யப் பட்டிருக்கிறார். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி லோகநாதனை கைது செய்து சின்னதாராபுரம் போலீசார் நடவடிக்கை...

கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த...

மங்கலம்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட தேசிய இளைஞர் தின விழா!

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் அனைத்து இயக்கத் தோழர்களும்...

செங்கோட்டை அருகே ஐயப்பன் கோயில் சிலை உடைப்பு! காட்டுமிராண்டிகளின் வெறிச்செயல்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்பன் கோவில் சிலை உடைப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருக்கோவிலுக்கு உட்பட்ட நெல்லை மாவட்டம் புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில் கட்டுப்பாட்டிலுள்ள...

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்!

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 54வது ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும்...
- 2026

Recent articles

spot_img