Author: Dhinasari Reporter

புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக மோசடி! பாதிரியார் கைது!

ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பாதிரியார் கைது செய்யப்பட்டார்.கடந்த 2017 நவம்பரில் இலங்கை, குமரி மாவட்டம், கேரளத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது...

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப் பட்டது உண்மை: விசாரணை ஆணையம்!

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு...

10% இடஒதுக்கீடு விவகாரம்! திமுக.,வுக்கு நெல்லையில் வலுக்கும் எதிர்ப்பு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக.,நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திமுக., எம்பி., கனிமொழி ஆவேசமாகப் பேசி,...

ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த ‘கத்யத்ரயம்’ – காலட்சேபம் செய்த தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்வாமி!

ஸ்ரீ உ.வே தென்திருப்பேரை அரவிந்தலோசநன் ஸ்வாமி, மார்கழி மாத - திருப்பாவை உபன்யாஸ நிமித்தமாக ( ஒரு மாத காலம் ) காஞ்சியில் எழுந்தருளியிருந்தார்.மாலை வேளைகளில் பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதி...

ஜமீன் குடும்பம் ஜாமீன் குடும்பம் ஆனதே!

ஜமீன் குடும்பம் ஜாமீன் குடும்பம் ஆனதே!

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி
- 2026

கனிமொழிக்கு ஒரு காட்டமான பதில்… ‘மோடி’ட்டு போங்க..!

பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடு செல்லும் பணத்தை கொடுத்தாலே கிராமப்புற ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம் என்று பேசி இருக்கிறார் கனி மொழி அவர்கள்.. இதற்கு நான் கண்டிப்பாக பதில் எழுத...

ஜல்லிக்கட்டு சாதனை முயற்சி! 2000 காளைகள் பங்கேற்பு!

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இன்று சாதனை முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்றது விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி. இந்த முறை போட்டி நடைபெறும் இன்று காலை விராலிமலை...

வடலூர் தைப்பூசம்… கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச சோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ராமலிங்க அடிகளார் - வள்ளலார் சத்திய ஞான...

காஞ்சி வரதப்பா.. உன் கோயில் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா..!

"காஞ்சி வரதப்பா.. உன் கோயிலின் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா... கொஞ்சம் கண்திறந்து பாரப்பா " - இப்படி ஒரு கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.காஞ்சி கோயில் கலைப்...

சாமிய பக்கத்துல வெச்சிக்கிட்டு… ஆசாமி காப்பிய ஆத்திக்கிட்டு…

சாமிய பக்கத்துல வெச்சிக்கிட்டு… ஆசாமி காப்பிய ஆத்திக்கிட்டு…நாலாயிரப் பொருளாம் நம்பெருமாள் - அவர் பக்கத்திலேயே காஃபீ ஆற்றிக் கொண்டு.. . ஒரு நாலு அடி தள்ளிப் போய் ஆத்த முடியாதா?- எம்.வி.எம்

தை முதல் சனிக்கிழமை… கரும்பு அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராய சுவாமி!

தை மாதம் முதல் சனிக்கிழமை விழா கரும்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் அனுமந்தராயசாமி!காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின்...
- 2026

Recent articles

spot_img