Author: Dhinasari Reporter
தைப்பூசம்… அதிகாலை 3 மணி முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்!
தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் முருகன்...
லயோலா கல்லூரி செய்யும் அவதூறுகளுக்கு தமிழக அரசும் உடந்தை?: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை லயோலா கல்லூரியில் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி, இந்துக் கடவுளர்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவதுறு பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள்...
லயோலா கண்காட்சி ஸ்பான்ஸர் ‘கங்கா ஸ்வீட்ஸ்’ஐ புறக்கணியுங்கள்! சமூக வலைத்தளங்களில் பரவும் கோரிக்கை!
லயோலா கல்லூரியில் கடந்த ஜன.19,20 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்ற கிராமியத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும், ஓவியக் கண்காட்சியிலும், நாட்டின் நலத் திட்டங்களுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஹிந்து...
தைப்பூச விழாவில் உவரி சுயம்புலிங்க சுவாமி தேர்!
நெல்லை மாவட்டம், உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்...
லயோலா.,வின் திட்டமிட்ட அவதூறு! பிரச்னை வந்தால் ஹிந்து ‘ராம்’ பார்த்துக் கொள்வாராம்! தேர்தல் நோக்கில் திமுக., கைகோப்பு!
சென்னை: லயோலா கல்லூரியில் ஜன.19,20 ஆம் தேதிகளில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில் பாஜக., ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் ஸ்வச் பாரத் -தூய்மை இந்தியா திட்டம், மோடி, இந்து கடவுளர் அவமதிப்பு என்று பல அவதூறுப்...
மதவெறி கிறிஸ்துவ லயோலா; மரண அடி கொடுக்காத வரை திருந்தாது! மற்ற கல்லூரிகளுக்கும் ‘கலை’க் கண்ணோட்டம் உண்டு! காட்டலாமா?
மத வெறி வன்முறையைத் தூண்டிவிடும் லயோலா கல்லூரி இப்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. அரசு உதவி பெறும் ஒரு கல்லூரி நாட்டையும், அரசையும், நாட்டின் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தி கருத்தரங்குகளும் கலைக் கண்காட்சி...
தைப்பூச விழா கோலாகலம்! பழநியில் குவிந்த பக்தர்கள்!
பழநி: தைப்பூச விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, புகழ்பெற்ற முருகன் தலமான பழநிக்கு பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதனால் பழனி நகரே நெரிசலில் திக்கித் திணறியது.தைப்பூச விழா...
அடுத்த மாதமே அமலுக்கு வருகிறது 10 சத இட ஒதுக்கீடு!
10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.அரசு வேலைவாய்ப்பு, கல்வி திட்டத்தில் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று...
10 சத இட ஒதுக்கீடு… இங்கும் கிரிமி லேயர்!
எத்தனை கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் பலமாக ஆதரிக்கிறேன் - 10% இட ஒதுக்கீட்டை!இந்த,இட ஒதுக்கீடு சமூக சமத்துவத்திற்கான இட ஒதுக்கீடு தத்துவத்திற்கே எதிரானது தான்-சந்தேகமில்லை!ஓட்டு வங்கி அரசியலுக்கான கீழ்த்தரமான உள்னோக்கம்...
தடுக்கி விழுந்த தமிழிசை! மற்றும்… மீம்ஸ் தமிழன்ஸ்!
தமிழிசை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து, திருநெல்வேலி செல்வதற்காக செல்வதற்காக, அவரது காரில் ஏற முயன்றார் அப்போது கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த தமிழிசை சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். கார்...
எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றி வருகிறார் மோடி: நிர்மலா சீதாராமன்
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்!பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை சார்பில் திருச்சியில் நடைபெற்ற ராணுவ தொழிலக...
சபரிமலை நடை மூடல்! நித்திரை விழித்து தீர்ப்பளிப்பான் ஐயப்பன்… கதறிய பக்தர்கள்!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. மகர ஜோதி நிறைவடைந்து, நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை கோயில் நடை...
