Author: Dhinasari Reporter

காவலர் பணியிட வயது உச்சவரம்பு 24 ஆக உயர்த்த முடிவு!

புதுச்சேரி: 390 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வயது உச்சவரம்பை 24 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் தலைமையகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு...

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி மனு: ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தேனி அருகே கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழநிசெட்டிபட்டி பகுதி விவசாய பாசனத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க...

அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு செய்திகள்

NDE Co-Ordinator - (Basic Salary PM 250 to 325 KD) Diploma or BE or B-Tech in Mech. Engg 1) NDT Level II for RT film...

இன்றைய சிந்தனைக்கு

 "நம் முடிவு"நமக்கான பாதையை நாமேமுடிவெடுப்போம்..... தண்ணீருக்கு தெரியும் தனக்கான பாதை எது என்று .... தேங்கி நாம்நின்று ஆவியாகி விடலாமா?. ...ஓடுவோம்.... விழுவோம்.. ... கைகொடுக்க யாரும் தேவையில்லைநாமாக எழுவோம்… நிற்கவேண்டாம்.... மனம் தளராமல் வானமா எல்லை இல்லை ..... முடியும் வரை ஓடுவோம்.. ..., முடிவில் தோல்வியோ...

தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு

விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்
- 2026

கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!

நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன.கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள்...

கொட்டும் மழை; மிரட்டும் மண் சரிவு; ரயில் பாதையை சீரமைக்குப் பணி தீவிரம்!

செங்கோட்டை: கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள், மற்றும் பெரியமரங்கள் அடர்ந்த வனப்...

தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு: அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

 தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப் பெற்றுள்ளதால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த11...

கீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குளம் கொள்ளவை எட்டியது . இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு!

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். இன்றும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில்,...

டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!

மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய...
- 2026

Recent articles

spot_img