Author: Dhinasari Reporter
Breaking News
குற்றாலத்தில் நிரந்தர தகவல் மையம் அமையுமா ?
,தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் குற்றாலம் வருவது மிக எளிது இரவு கிளம்பினால் அதிகாலை குற்றாலத்தின் குளிரை அனுபவிக்கலாம்
புதிய ஆட்சியர் குற்றாலத்தில் ஆய்வு நடத்த வேண்டும்!
நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.
குற்றாலம் வாங்க; குளிக்கலாம் நீங்க! ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க தடை நீக்கம்!
கோடை விடுமுறை நாட்கள் என்பதால் இன்று காலை முதல் கூட்டம் மேலும் அதிகரித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியோடு சென்ற வண்ணம் உள்ளனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்
காடுவெட்டி குரு உடலுக்கு அன்புமணி அஞ்சலி
சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
3 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட இணையம் விரைவில் சீராகுமா?
மேலும் அனைத்து அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் அனுப்பவும் இணையம் முக்கிய மாக இருக்கும் நிலையில் இப்படி துண்டிப்பு செய்தது அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் உமாதேவி 76 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமத்தில் அன்னை உமாதேவி அவர்களின் 76ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைஉருவாகியுள்ளது. இந்த சூழலில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் உடன் கரம் கோப்போம்: ஏ.சி.சண்முகம்!
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை அண்ணா எம்.ஜி.ஆர். போன்று பொற்கால ஆட்சி ரஜினிகாந்த் வழங்குவார்.
