Author: Gobi Kannan
மாணவா்கள் வருகையின்றி காத்தாடும் காஷ்மீர் பள்ளிக்கூடங்கள்..!
மொத்தம் 1,500 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 1,000 நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களின் வருகைப்பதிவு எதிர்பாராத அளவு குறைவாகவே காணப்படுகிறது.
மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அம்மாநில செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல் தெரிவித்துள்ளார்.
கேரள வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் உதவிட வேண்டும் ராகுல்காந்தி கோரிக்கை..!
முன்னதாக கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
ஊதிய உயா்வு கேட்டு அரசு டாக்டா்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது.அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல் தமிழக...
மோடி வருகையை முன்னிட்டு பஹ்ரைன் சிறையில் உள்ள 250இந்தியா்கள் விடுதலை…!
பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள்...
குற்றாலீஸ்வரன் – அஜித் திடீர் சந்திப்பு!!
அதில் நீச்சல் வீரரும், கின்னஸ் சாதனையாளருமான குற்றாலீஸ்வரன் உடன் அஜித் இருக்கிறார்.
அஜித்தின் எதிர்கால இலக்கு மிகப்பெரிய "ஸ்போர்ட்ஸ் அகாடமி" தொடங்குவதுதான் என்பது அவருடன் நடித்த நடிகர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், அஜித் விளையாட்டு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
ஆமாம் நான் ஜோக்கர்…! ஸ்டாலின் புரோக்கர்; அமைச்சர் ஜெயக்குமார் ரைமிங் அசத்தல்..!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த கருத்தரங்க நிகழ்வில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்
நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி மாறுவேடத்தில் பயங்கரவாதிகள்…! படங்கள் குறித்து டிஜிபி மறுப்பு!
சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.
ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எஸ்கேப், தொண்டர்கள் அப்செட்…!
ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உங்கள் உடல் எந்த வகை?
உங்கள் உடல் எந்த வகையைச் சேர்ந்தது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
"ஒவ்வொரு மனித உடலும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. தனித்துவமானது.
அதனால் பொதுவாக ஒரு சிகிச்சையை எல்லோருக்கும் வழங்க முடியாது
குப்பையில் வீசிய பழத் தோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்…!
தமிழகத்தின் தலைநகரில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் பாத்திரம் துலக்க புதியதாக ஒரு பெளடர் ஒன்றை பயன்படுத்தி அசத்தி வருகிறார்கள்.
