Author: Suprasanna Mahadevan
Breaking News
நவராத்திரி ஸ்பெஷல்: கோதுமை பர்ஃபி!
ஒரு அகண்ட தட்டை எடுத்துக் கொண்டு அதில் கசகசாவை சமமாக தூவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய்யை உருக்கி அதில் கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு சரஸ்வதி பூஜை வாழ்த்து! முதல்வர்,துணைமுதல்வர்!
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து செய்யும் தொழிலை தெய்வமென மதித்து அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழங்கும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
கோலாட்டத்துடன் நவராத்திரி கோலாகல கொண்டாட்டம்!
நவராத்திரி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வேளையில் மடகாஸ்கரின் அன்டனனரிவோவில் மக்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். இதனை இளம்பெண்கள் கோலாட்டம் அடித்து கொண்டாடுகின்றனர்.
அஜித்தின் புதிய கெட்டப்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் அஜித் புதிய கெட் அப்புடன் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெப்பர் சால்ட் எனப்படும் கருப்பும், வெள்ளையும் கலந்த முடியுடன் அஜித் நடித்து வருகிறார்.
இரண்டு தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும்! பொன் இராதாகிருஷ்ணன்!
அந்த பேட்டியில், 'நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜவினர் பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்' என்றார்.
இட்லி தோசைக்கு தோதான சேனை சட்னி!
சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.
நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!
கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.
ட்ரோன்களால் பாகிஸ்தான் புதிய அச்சுறுத்தல்! வான் வழி விதி மீறல்!
அவர் மேலும் கூறியதாவது, சிறிய ட்ரோன்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வான்வழி விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!
வருடந்தோறும் சாரதா நவராத்திரியில் சிலரின் பொறுப்பேற்பில் சுகாசினி பூஜை நடைப்பெற்று வருகிறது இதில் 108 சுமங்கலி பெண்களுக்கு பூஜை செய்து உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள் குங்குமம், சீப்பு கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் படுகின்றனர்.
இடைத்தேர்தல் தொகுதிகளில் ரூ.9.75 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி!
தொடர்ந்து பேசிய அவர், ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதுகுறித்த தகவல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இம்ரான் தன்னை அவமானப் படுத்திக் கொள்கிறார்! வறுத்தெடுக்கும் கிரிகெட் வீரர்கள்!
ஐ.நா.,வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பேசிய பாகிஸ்தான்...
நர்ஸுடன் பைக்கில் போன டாக்டர்! பின்னர் நடந்ததோ..!
மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெனடிக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விபத்தில் சிக்கிய செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
