Author: Suprasanna Mahadevan
ரவா தோசை முறுமுறுன்னு இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
ஹெல்மெட் இல்லை இந்தா பிடி அபராதம் ரூ.500! பஸ் டிரைவருக்கு கொடுத்த ரசீது!
பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரசீதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டுதான் நிராங்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக பாஜக தலைவர் நாளை அறிவிக்கப்படுமா?
தற்போது மத்தியில் பாஜக வலிமையான ஆட்சியை அமைத்துக் கொண்டு விட்டாலும், தமிழகத்தில் இன்னும் சரியான வளர்ச்சியை எட்ட முடியவில்லை. அதனால் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுபவர் கட்சியை வளப்படுத்தும் அளவுக்கு வலு உள்ளவராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
உங்களுக்கு ஆப்பு வைக்கும் இந்த 2 ஆப்ஸை அன்இன்ஸ்டால்
கூடுதலாக இந்த இரண்டு செயலிகளும் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ ரெகார்டிங் சேவைக்கான அனுமதியையும் கேட்டுள்ளது. இது தற்பொழுது மீண்டும் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மொபைல் பாதுகாப்பு நிறுவனம் வாண்டரா தெரிவித்துள்ளது. வாண்டரா நிறுவனம் தான் இந்த செயலிகளில் மால்வேர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.
என்சிஎப் ஸ்லாப்பை நீக்கிய சன் டைரக்ட்!
ஒரு சந்தாதாரர் தங்கள் பட்டியலில் 100 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார். பின்னர் 25 சேனல்களுக்கு பெற கூடுதலாக ரூ .20 செலுத்த வேண்டும். சன் டைரக்ட், அதன் புதிய நடவடிக்கையில், இந்த கூடுதல் என்.சி.எஃப் கட்டணத்தை நீக்கியுள்ளது.
திருமணமான பெண்ணுடன் காதல்! கண்டித்த சித்தி! இளைஞர் தற்கொலை!
இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார்.
யோகா செய்யும் மாளவிகா! ஆகா என ஜொல்லு விடும் ரசிகர்கள்!
தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மாளவிகா,
இளைஞன் இளம்பெண்ணிற்கு செய்த வன்கொடுமை! வீடியோ எடுத்த தாய்!
அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர். மகனின் இழிச்செயலுக்கு ஒரு பெண்ணாக இருக்கிற தாய் உடைந்தையாக இருந்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி முதல்வரின் அதிவேக கார் பயணம்! 2 பேர் படுகாயம்!
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியாக முருகன் என்பவரும் அவருடைய மகனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 3 பேரையும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
‘ஹவ்டி, மோடி! இதுவரை உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சி: ராகுல்!
கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஓட்டல் அறை கட்டங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
குருவாயூரில் சமையல்காரர்கள் கூலியில் ஒரு பங்கை, பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது ஏன்?
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, 'நாகோரி… நீ எப்ப வந்த…' எனக் கேட்டனர்.
செங்கோட்டை ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்
நெல்லை மாவட்ட்ம் செங்கோட்டையில் உள்ள அழகிய மணவாள பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் நாள், 2019 செப்.18 புதன்கிழமை, திருக்கல்யாண மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது….
