Author: Suprasanna Mahadevan
Breaking News
நஞ்சுண்ட பெருமான் சற்றே களைப்பாற கண்ணயர்ந்த தலம் !
தமிழ்நாடு மற்றும். ஆந்திரா ஆரம்ப எல்லையில். உள்ளது சுருட்டப்பள்ளி அந்த. ஆலயத்தில் சிவபெருமான். பார்வதி தேவி மடியில் படுத்து இருக்கும். காட்சி
தென்னிந்தியாவிலேயே சிவ பெருமான் படுத்து கொண்டு காட்சி தருவது இங்கு மட்டுமேதலவரலாறு...
வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!!தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும்.முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...
விமானநிலையத்தில் எனக்கு அக்ரமம் நடந்துவிட்டது ! வாசிம் அக்ரம் மனவருத்தம் !
தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.53 வயதான அக்ரம் தன்னுடன் இன்சுலினை ஒரு பையில் எடுத்து...
ரயிலில் இருந்து விழுந்த பயணி ! அறுந்த குடலை அள்ளிக் கொண்டு அருகிலிருக்கும் நிலையம் சென்ற பரிதாபம் !
கடந்த திங்கள் கிழமை சங்கமித்ரா விரைவு ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌதான், அவரின் நண்பர் பிரவீன், மேலும் சில சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு...
விதவிதமா சமையல் குறிப்பு ! இது தான் உங்களுக்கான துருப்பு !
தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால்...
உறுப்புக்களைப் பலப்படுத்த என்னென்ன உண்ணலாம்!
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது...
ஆபரணங்கள் அணிவதால் அடையும் பயன்கள்!
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள்தோடு :மூளையின் செயல் திறன் அதிகரிக்கும், கண்பார்வை திறன் கூடும் .நெற்றிச்சுட்டி :நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.செயின் , நெக்லஸ்...
உண்மையை உணர்த்தும் உன்னத பாரதம் !
மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்....**மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்- சாந்தனுவாய்....சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்- கங்கை மைந்தானாய்..முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்- பாண்டுவாய்....வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்- சகுனியாய்...ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு-...
சிவன் வேடத்தில் ஆலய வழிபாடு ! லாலுவின் மகன் செய்யும் லொல்லு !
பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதன் தலைவரான முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்.தற்பொழுது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பதவியில் உள்ளார்....
சுற்றுலா சென்ற தமிழ்நாட்டு தம்பதியரைத் தாக்கிய கேரளர் ! இணையத்தில் பரவும் காணொளி காட்சிகள் !
கடந்த வாரம் தங்களது விடுமுறையைக் கழிக்க கேரளாவில் உள்ள வயநாடு சுற்றுலா தலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இருவரும் தனிமையில் நடந்து வந்துள்ளார்.அப்போது...
தன்னுயுரையும் பாராது இன்னுயிர் காத்தவர்! போலிஸ்காரருக்கு குவியும் பாராட்டு!
கொஹரியானாவில் வசிப்பவர் ஹரித்வாரில் அமைந்துள்ள ஒரு பெரிய காங்க்ரா காட் சென்றார். அப்போது அவரது கால் நழுவி அவர் கங்கையின் வெள்ளத்தில் சிக்கினார்.ஆற்றின் கரையில் சுற்றி பலவிதமான மக்கள் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் அனைவரும்...
நாசா வெளியிட்டப் புகைப்படம் ! செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்!
உலகம் முழுவதுமே ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி பலவிதமான வதந்திகள் உலா வருகின்றன. இதில் நம்பிக்கை இல்லை என்றே பல விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஏலியன்கள்...
