Author: Suprasanna Mahadevan
Breaking News
கோவில் இல்லா நகரில் குடியிருக்க வேண்டாம் ! ஏன் தெரியுமா?
அறிவியல் உண்மைமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்...
பள்ளி செல்ல கட்டாயப்படுத்திய பெற்றோர் ! விஷம் அருந்தி மாணவன் தற்கொலை !
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீரியதண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், இவர் ஒரு விவசாயி. இவரது மகன் யுவராஜ் வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.யுவராஜுக்கு...
தங்கத்தை உண்ட பெண் ! அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்!
மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்துள்ளார். இரண்டு மாதங்களாக வயிற்றில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார்....
இணையத்தில் உலவும் கீர்த்தியின் உடல் எடை குறைந்த புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். விஜய், சூர்யா,...
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ! 3.8 ரிக்டர் பதிவு !
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.15 மணி முதல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 3.8...
பணிவு பக்கத்துணையானால் ஞானம் நம்மையடையும் !
ஒரு பள்ளியில் சேர இப்போது என்னென்ன வேண்டும். பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் அவன் மதம், ஜாதி.ஆதி சங்கரர் சிஷ்யர்களை...
சீறிய சிறுத்தையால் சிதறுண்ட பசு ! நீலகிரியில் நடந்த பரிதாபம்!
நீலகீரி மாவட்டம் நெலாக்கோட்டை அருகே பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலிபந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள மேல்ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்....
முகநூலில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு ! அபராதத்தின் எதிரொலி!
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பதில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் , அந்த சமூக வலைதளம் மீது, 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிப்பது என, அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன்,...
மடிகணினி வழங்கும் வரை தொடரும் போராட்டம் ! முன்னாள் மாணவர்கள் !
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
பீகார்,அஸ்ஸாமில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது
பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பீகாரில் 123 பேரும் அஸ்ஸாமில் 74 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதால்...
நேர் கொண்ட பார்வை என்மீது படவில்லை ! விநியோகஸ்தர் ரவீந்திரன் !
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் நட்பு என்னானு தெரியுமா படத்தை தயாரித்தவர், யோகிபாபுவின் கூர்கா படத்தை விநியோகம் செய்தவர்.இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில்...
அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?
அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ...
