Author: Suprasanna Mahadevan
சூரி பூசப்போகும் புதிய அரிதாரம் நாயகனா ?
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி. படங்களில்...
கடத்தி மிரட்டி அத்துமீறிய கல்யாணம் ! ரத்து செய்தது நீதிமன்றம் !
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில்...
டிப்தீர்யாவால் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு ! அச்சத்தில் ஈரோடு !
டிப்தீரியா இது தொண்டை அடைப்பான் நோய்தான். போலியோவைப் போல இந்த டிப்தீரியா' எனப்படும் நோயும் தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தமிழக சுகாதாரத்துறை நினைத்திருந்த வேளையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இந்த...
தற்கொலை முயற்சி ! கணப்பொழுதில் தப்பிய கல்லூரி மாணவி !
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பழனியம்மாள் தம்பதிகளின் மகள் ஜெயசூர்யா வயது 17 . இவர் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்...
படமெடுக்கும் பாம்போடு பக்தி கொள்ளும் சிராலா மக்கள்!
நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாக பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு...
மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் ! என்னென்ன ? காண்போம் !
தீர்க்கசுமங்கலிபவா என்றால் என்ன? - அறிந்துகொள்ளுங்கள்தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.திருமணத்தில் ஒன்று,60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,70 வயது...
பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் !
லட்சுமி வரும் வேளைஅர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான்.முதியவருக்கு மகிழ்ச்சி...''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!''என்றெண்ணி வீட்டுக்கு...
காவல்துறை உதவியுடன் காதலனுடன் உடன்போக்கு செய்த கல்லூரி மாணவி !
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பெருவழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (வயது 19). இவர் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். குலசேகரம் காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த மனாப் (27)...
அபராதத் தொகை நிர்ணயம் ! சாலை விபத்தைத் தவிர்க்க புதுவை நடவடிக்கை !
புதுவையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் மிகுதியாக நடைபெறுகின்றன . குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் சாலை விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி...
நண்பனும் பகைவனும் நம் மனமே ! பகவத்கீதை கூறும் அறிவுரைகள் !
பகவத் கீதையின் "எட்டு அறிவுரைகள்"1) ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் - தன்னலம் கருதா மக்கள் சேவையே மிகவுயர்ந்த யாகம் என சனாதன தர்மம் முன்மொழிகின்றது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சாராமல்...
இதல்லாம் செஞ்சு வெயிலேர்ந்து தப்பிச்சுக்கலாம் !
கொளுத்தும் வெயில் காலத்தில் என்ன செய்யலாம்?இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துத் தான் தீர வேண்டும்.கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம...
ஜென்ம நட்சத்திரத்தில் ஆலய வழிபாடு ! அள்ளி தரும் நன்மைகள் !
ஜென்ம நட்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்,ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு...
