Author: Suprasanna Mahadevan

பெற்றோரின் கவனக்குறைவு ! மகளை இழந்த சோகம் !

திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மகள் மகபுநிஷா. வயசு 13. அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.சில தினங்களுக்கு முன்பு மகபுநிஷாவுக்கு உடல் நிலை சரியின்றி போகவே வீட்டில்...

வெள்ளத்தில் சிக்கிய விரைவு எக்ஸ்பிரஸ் ! பாதிப்பின்றி பயணிகள் மீட்பு !

மஹாரஷ்டிராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் விரைவு ரயிலில் சிக்கிய 600க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.மஹாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்பு என மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி...

டயட் இருக்கீங்களா ? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு பாருங்க !

'ஐரோப்பியன் ஜர்னல் ஆப் நியூட்ரிசியன்' வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு,பேலியோ டயட் இதய நோய்களை உண்டாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பேலியோ டயட் இருப்போரை டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். 44 பேரிடம் நடத்தப்பட்ட ...

லேசான நிலநடுக்கத்தால் அதிர்ந்த சேலம் ! அச்சத்தில் மக்கள் !

சேலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 வினாடிகள் நீடித்தது  நிலநடுக்கம்....

புலியை சுற்றி வளைத்து அடிஅடியென அடித்துக் கொன்ற கிராமமக்கள் !

உத்திர பிரதேச மாநிலம், பில்பித் மாவட்டத்தில், டியுரியா பகுதியில், காட்டிலிருந்து விவசாய நிலத்திற்குள்  பெண் புலிப் புகுந்தது. அதனைக் கண்ட அவ்வூர் மக்கள் புலியைத் தடியால் அடித்தே கொன்றனர்.இந்த பதைபதைக்கவைக்கும் சம்பவத்தை அந்த...

சந்திரனில் ஏலியன் ! மாதிரிகள் சொல்லும் உண்மை !

சந்திரனின் பள்ளத்தாக் பகுதியில், உள்ள நிழல்களில் ஏலியன்கள் பதுங்கியிருக்கலாம் என்று வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியாளர்கள்  கருத்துக்களை வைத்து வருகின்றனர்.யுஎப்ஓ நிபுணர் ஸ்காட் வாரிங் சந்திரனில் வேற்றுகிரக வாசிகளின் உறுதியான தொழில்நுட்ப ஆதாரங்களை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்....
- 2026

திருப்பூரில் நான்கு வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு !

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.கடந்த 14 ஆம் தேதி லோகேஷு  காய்ச்சலால் அவதி அடைந்தான். அதனால்...

சிறுவனின் உடலில் மின்சாரம் ! ஆச்சர்யத்தில் மக்கள்!

லைட் எரிய வேண்டும் என்றால் மின்சாரம் கட்டாயம் தேவை. ஆனால் தெலுங்கானாவில் ஒரு சகோதர, சகோரிக்கு உடலில் எந்த இடத்தில் வைத்தாலும் மின்சாரம் இல்லாமல் பல்ப்புகள் எரிகிறது.தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் சிரசன்னா...

நீதிமன்றம் பள்ளிகளுக்கு ஒரு மாதம் கெடு ! பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் !

 சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல்...

பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம் ! மீட்பு பணிக்கு ஆன தொகையை ரத்து செய்யக் கோரிக்கை!

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.இங்கே, கடந்த ஆண்டு ஜூலையில், தொடர் மழை பெய்ததில், பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு...

சனீஸ்வரானால் ஏற்படும் பாதகங்களிலிருந்து விடுபட வேண்டுமா?

சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம் நூலில் இருந்து : -- பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம் ;நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால்...

படகு கவிழ்ந்து விபத்து ! லிபியாவில் இருந்து ஐரோப்பா வந்த அகதிகள்… பரிதாபம் !

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து இரண்டு படகுகளில் 300-க்கும் மேற்பட்ட  அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். இவர்களுடைய படகுகள் தலைநகர் திரிப்போலியிலிருந்து கிழக்கில் 120 கி.மீ தொலைவில்...
- 2026

Recent articles

spot_img