Author: Suprasanna Mahadevan
Breaking News
தொடர்ந்து.. துலங்க வேண்டியதை செய்ய இந்த நேரம்! எந்த நேரம் தெரியுமா?
ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்
தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல விளையாட்டு வீரர்!
னி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை கண்டு துவண்டு விழாமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும், தன்னை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கிய சமையல்: கொள்ளு சுகியன்!
பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி, கொள்ளுப்பவுடர், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து, பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
குழந்தைகளுக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி!
பனீரை துருவவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பிசுபிசுப்புப் பதம் வந்ததும் அதில் துருவிய பனீர் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும்.
சசிகலா செய்த கூத்து!முடக்கப்பட்ட சொத்து!
இந்த சமயத்தில் சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஊருக்குள் வரும் யானைக்காக.. தோட்டத்து வேலியில் தொங்கும் விஸ்கி பாட்டில்! காரணம் என்ன தெரியுமா?
அட்டகாசம் செய்துவரும் காட்டு யானைகளை விரட்ட தோட்டத்தில் காலி மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம் வல்லக்குண்டாபுரம் மலையடிவாரத்தில் ராவணாபுரம், ஆண்டியூர் மற்றும் பருத்தியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில்...
நாட்டு மாடுகள் எங்கள் தாய், வெளிநாட்டு மாடுகள் அல்ல! மாட்டிறைச்சி உண்பது கடும் குற்றம்: திலீப் கோஷ்!
அதன் பாலை உட்கொள்வதால் தான் உயிருடன் இருக்கிறோம். அப்படிப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக சாப்பிடுவது கடுமையான குற்றம்.
மணிப்பூர் இம்பாலில் வெடித்த குண்டு வெடிப்பு வீடியோ காட்சிகள்!
குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாளை வங்க கடலில் புயல் சின்னம்! சென்னை வானிலை ஆய்வு மையம்!
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
நீதிமன்றம் முன் போராடும் காவலர்கள்! தில்லியில் பரபரப்பு!
நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை!
இதன் மூலம் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஏழை எளிய பக்தர்கள் பயன் பெறுவார்கள்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! படமாக்கும் இயக்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கத் தடை விதிக்கக் கோரி தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த...
