தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் இந்த மயில்தோகை விநாயகர்
கின்னஸ் ரிகார்ட் பெறப் போகும் மயில்தோகை விநாயகர்.
சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)
இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்....!விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத்...
ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தி என்றால் விநாயகரின் பிறந்தநாளா? அல்லது விக்னாதிபதியாக பதவியேற்ற நாளா?
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி கணபதி.இங்கு ஜெயந்தி, ஆவர்பவித்தல் என்ற சொற்களெல்லாம்...
எதிரிகளின் சுயநலம் தோல்வியுற வேண்டும்!
அகண்ட பாரத தேசம் மதக் கலவரங்களால் துண்டாடப்பட்ட போது தேச பக்தர்கள் மனம் வருந்தினர். ஆனால் ‘மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று உளறிய செக்யூலர் வாதிகளுக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. தேசத்தின் புராதனமான ஹிந்து...
அதிகம் கவனிக்காத அலட்சிய ஆண்கள்
வெளியில் எங்கும் தைரியமாக சென்று வருவதிலும், தேவை ஏற்படும் போது உடனுக்குடன் முடிவெடுப்பதிலும் ஆண்கள் அதிக மதிப்பெண் எடுத்து விடுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் ஒரே சமயத்தில் அஷ்டாவதானம் செய்வதிலும் எதையும்...
ஆக.29 : இன்று தெலுங்கு மொழி தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு மொழி தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது
ஆன்மீக கேள்வி பதில் – கணபதி சஹஸ்ரநாமம் கூட லலிதா சகஸ்ரநாமம் போல் ரகசியமானதா?
சஹஸ்ரநாமங்கள் அனைத்தும் ருஷிகள் அருளியவை. ஒவ்வொன்றும் சிறப்பானவையே! எந்த ஐயமும் இல்லை.சகஸ்ரநாமம் என்ற அமைப்பில் ஒரு சிறப்பு உள்ளது. எந்த தெய்வமானாலும் உபாசனை செய்யும் போது மந்த்ரம், யந்த்ரம், விக்ரஹம் என்பவை முக்கியமானவையாகக்...
ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?
ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம் 'ஸ்ரீ கணேசாய நமஹ".இதனை சிரத்தையோடு ஜபம் செய்தால் அனைத்து...
விநாயகருக்கு 21 வித இலைகளால் பூஜை செய்வது ஏன்? பலன் என்ன?
நம் கலாசாரத்தில் எந்த தெய்வ வழிபாடானாலும் “பரிமள பத்ர புஷ்பை: பூஜயாமி” என்று கூறுவது வழக்கம். அதாவது மணம் மிகுந்த இலைகளாலும் மலர்களாலும் தெய்வங்களை அர்ச்சனை செய்கிறோம்.
பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?
ஆன்மீக கேள்வி பதில் - பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!
