தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ஜகன் அள்ளித் தெளிக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது! : முன்னாள் முதல்வர் விமர்சனம்!
ஜெகன் அள்ளித்தெளிக்கும் வாக்குறுதிகளை பார்த்தால் பயம் ஏற்படுகிறது என்று, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.
ருஷி வாக்கியம் (74) – பக்திப் படிக்கட்டுகள்
இறை பக்தி பதினோரு படிக்கட்டுகளோடு கூடியது என்று பாகவத ஆச்சாரியர்கள் வர்ணித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இந்த பதினோரு ‘பூமிகைகள்’ எனப்படும் படிக்கட்டுகளைப் பற்றி அறிந்து கொண்டால் ஒன்றன்பின் ஒன்று என்றல்லாமல் ஒன்றோடொன்று...
கிராம தன்னார்வல பணியிடத்துக்கு போட்டி இடுவது முதுகலை பட்டதாரிகள்!
கிராம தன்னார்வலர் உத்தியோகத்திற்கு போட்டிபோடும் முதுகலை பட்டதாரிகள் .....!ஊகிக்க இயலாத அளவிற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்....!ஒய் எஸ் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆந்திரா அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர் பணிகளுக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பு கிடைத்துள்ளது.முதுகலை...
சென்னையைத் தொடர்ந்து ஹைதரபாத்திலும்… ஒளிரும் சாலை சிக்னல்கள்!
சாலையின் மேலேயே அமைக்கப் பட்டு இருக்கும் இந்த சிக்னல்களால் வாகன ஓட்டிகள், சிக்னல் விளக்குகளைக் கடந்து முன்னுக்குச் சென்று, நான் சிக்னலைக் கவனிக்கவில்லை என்று போலீஸாரிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது.
ருஷி வாக்கியம் (73) – வேதத்தில் உள்ளதே ராமாயணத்திலும் உள்ளது!
வேதம், புராணம், இதிகாசம், காவியம் இந்த நான்கும் சனாதன தர்மத்தின் முக்கியமான நூல்கள். இவை தவிர மந்திர சாஸ்திரம், வேதங்களுக்கு துணை அங்கங்களான ஜோதிட சாஸ்திரம், யோக சாஸ்திரம் போன்றவை அனைத்தும் சேர்ந்ததே...
ரவுடியிசம் -மண்டையை உடைத்த எம்.எல்.ஏ., தம்பி! வலியில் கதறிய பெண் வன அதிகாரி!
இதை அடுத்து நிலைமை விபரீதம் ஆகவே, காவல்துறையினர் எம்எல்ஏ வின் தம்பியையும் உடந்தையாக இருந்த 12 பேரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.
ரூ.16 ஆயிரத்தில் மகள் திருமணத்தை முடித்த ஐஏஎஸ்., இப்போது திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ!
ரோசையா ஆட்சிக் காலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசராஜுவின் இடத்தில் வசந்த்குமாரை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ருஷி வாக்கியம் (72) நம் உடலை இயக்கும் மூச்சுக் காற்றை அறிவோம்!
நம் வேதக் கலாச்சாரம் உலகிற்கு அளித்த அற்புத விஞ்ஞானம் யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் ‘பிராணோபாசனை’ என்பது முதன்மையாக கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் பிராணனை உத்தேசித்து ஜபம் அல்லது தவம் செய்வது அல்ல....
‘நல்ல மலை’ சுற்றுலா பயணிகளுக்கு மூன்று மாதம் ‘பிரேக்’!
மன்னனூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கமகாதேவி குகைகளுக்கு கூட பக்தர்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.
ருஷி வாக்கியம் (71) – அவசரப்பட்டு விமர்சிக்கக் கூடாது!
சனாதன தர்மத்தில் சாஸ்திரங்கள் அனேகவித அம்சங்களைக் கூறுகின்றன. ஆனால் அவற்றுள் சில சாமானியர்களின் பார்வைக்கு அற்புதமாகத் தென்படும். சில பொருளற்றவையாகத் தென்படும்.சிறிது சாஸ்திர பரிச்சயத்துடனோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கவனிப்பதாலும் அது...
ருஷி வாக்கியம் (70) – சனாதன தர்மத்தில் கருத்தொற்றுமை!
விஷ்ணு புராணத்தில் பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறும் சில வாக்கியங்கள் உள்ளன. அவை நினைவில் நிறுத்த வேண்டிய வாக்கியங்கள்.“அஹம் ச வோ பவந்தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் !
விஷ்ணோரன்யந்து பஸ்யந்தி யே த்வாம் மாம் ச...
சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! வீட்டை இடிக்கும் ஜெகன்!
சந்திரபாபு நாயுடுவை ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டியது ஜகன் அரசு.சந்திரபாபு நாயுடு வசித்துவரும் வீட்டின் மீது சி ஆர் டி ஏ அதிகாரிகள் "லிங்க...
