Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

பள்ளி மாணவரின் அம்மா கணக்கில் ரூ.15 ஆயிரம் பணம் போடும் ‘அம்மா மடி’ திட்டம்! கையெழுத்திட்ட ஜெகன்!

"அம்ம ஒடி" (அம்மா மடி) பற்றி ஜெகனின் ஆந்திர அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. "அம்ம ஒடி" என்ற திட்டம் இனி இன்ட்டர் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் அந்த திட்டத்தின் சிறப்பு.

ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை,...

தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்கார ‘லட்சாதிபதி’! பையில் இருந்த பணத்தைப் பார்த்து வாய்பிளந்த பொதுமக்கள்!

தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்காரரின் பையை சோதித்த போது, அவரது பையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டு போலீஸாரும் பொதுமக்களும் ஆச்சரியப் பட்டனர்.

ருஷி வாக்கியம் (68) – சூரியன் எரியும் அக்னிக் கோளம் மட்டுமல்ல!

ஆதித்ய ஹிருதயம் ராமாயணத்தில் மட்டுமின்றி வேறொரு இடத்திலும் காணப்படுகிறது. வியாசர் இயற்றிய பவிஷ்யோத்ர புராணத்தில் ஏழு அத்தியாயங்களில் ஆதித்ய ஹ்ருதயம் உள்ளது.அதில் பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அது ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய ...

சோதனை மேல் சோதனை..! சொந்த வீட்டை காலி செய்து… வாடகை வீடு தேட எண்ணும் சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு வாடகை வீட்டுக்குப் போவாரா? சொந்தமாக வீடு கட்டிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றன ஆந்திர ஊடகங்கள்!

ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: !”இது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில்...
- 2026

போலீஸுடன் மோதி, கட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துட்டேனே..! முனிசிபல் சேர்மன் ராஜினாமா!

இருப்பினும் சின்னாவின் ராஜினாமாக் கடிதம் மீது கட்சி எந்தவித முடிவு எடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜக்கய்யபேட் மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

வெற்றிக்கு ஆசி அளித்த ஸ்வரூபானந்தாவுக்கு சந்திரசேகர ராவின் ‘காஸ்ட்லி’ கைமாறு!

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கேசிஆர் ராவ் அரசு, முதன்மைச் செயலரிடம் இருந்து முதல்வருக்கு அனுப்பப் பட்ட பரிந்துரையை ஏற்று,  இரண்டு ஏக்கர் நிலத்தை அளிக்க கே.சி.ஆர். ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.  

அம்மாடியோவ்…! ஜெகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?!

அசோசியேஷன் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக.,வில் இணைகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?!

அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ஆமாம் என்றே அவர் குறித்த அண்மைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. 

ருஷி வாக்கியம் (66) – மனதின் மூன்று இயல்புகள்!

முதலில் குறைத்து வருவது. பின் நீக்கிவிடுவது. இந்த பயிற்சியை நினைவில் கொள்ளவேண்டும். ராஜஸ, தாமஸ செயல்களை அதிகரிக்கும் வழக்கத்தை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வரவேண்டும்.

பிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா?! தலை சுத்தாம படிங்க!

ஆச்சு.. இப்போ தமிழிலும் பிக்பாஸ் சீஸன் 3 தொடங்கியாச்சு! ஆனா இந்த நியூஸு தெலுங்கு பிக்பாஸ் பற்றியது.
- 2026

Recent articles

spot_img